உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பலி

மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பலி

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி வெள்ளையாபுரம் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன், 45, இவர் எலக்ட்ரீசியன்.இவருடைய மனைவி ஜெயசித்ரா, 42, அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் நர்சாக உள்ளார். நேற்று முன்தினம் சீனிவாசன் பந்தல்குடி -உடையநாதபுரம் ரோட்டில் உள்ள ஒரு வீட்டில் பணி செய்து கொண்டிருந்தார். அங்கு எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி பலியானார். இதுகுறித்து பந்தல்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !