இன்று மின் வாரிய குறைதீர் கூட்டம்
விருதுநகர்: விருதுநகர் செயற்பொறியாளர் அலுவலகத்தில் இன்று மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்கிறது. இதில் மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் லதா தலைமை வகிக்கிறார். மின் நுகர்வோர் தங்கள் குறைகளை நேரில் தெரிவிக்கலாம், என மின் வாரிய செயற்பொறியாளர் முரளிதரன் தெரிவித்தார்.