மேலும் செய்திகள்
ஸ்ரீரங்கத்தில் ரயில்கள் நிற்கும்
23 hour(s) ago
கோடவுனில் தீ விபத்து
23 hour(s) ago
ஊருணி தடுப்புச்சுவர் சேதம்: மாணவர்கள் அச்சம்
23 hour(s) ago
பெரிய கண்மாய் கரையை பலப்படுத்த எதிர்பார்ப்பு
23 hour(s) ago
விருதுநகர்: புத்தாண்டை முன்னிட்டு ஈரோடு --- நாகர்கோவில் இடையே சேலம், சென்னை எழும்பூர், விருத்தாச்சலம், மதுரை வழியாக சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. டிச. 30 மாலை 4:00 மணிக்கு ஈரோட்டில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06025), மறுநாள் மதியம் 1:15 மணிக்கு நாகர்கோவில் செல்கிறது. மறுமார்க்கத்தில் டிச. 31 இரவு 11:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06026), மறுநாள் இரவு 8:30 மணிக்கு ஈரோடு செல்கிறது. சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூர், பெரம்பூர், சென்னை எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, விருத்தாச்சலம், திருச்சி, மதுரை, விருதுநகர், சாத்துார், திருநெல்வேலி வழியாக செல்லும். இரண்டு 'ஏசி' சேர் கார் பெட்டிகள், 9 சேர் கார் பெட்டிகள், 3 பொதுப் பெட்டிகள், 2 மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது.
23 hour(s) ago
23 hour(s) ago
23 hour(s) ago
23 hour(s) ago