உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அலைபேசிகள் ஒப்படைப்பு

அலைபேசிகள் ஒப்படைப்பு

விருதுநகர்: விருதுநகர் கிழக்கு போலீஸ் ஸ்டேஷன் பகுதிகளில் அலைபேசிகள் காணாமல் போனது குறித்த புகாரில் 10 அலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றை இன்ஸ்பெக்டர் ஜாஸ்மின் மும்தாஜ், எஸ்.ஐ., கார்த்திக் ஆகியோர் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ