உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ம.நீ.ம.,க்கு பாராட்டு

ம.நீ.ம.,க்கு பாராட்டு

விருதுநகர், : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அதிக யூனிட் ரத்ததானம் செய்த குருதி கொடையாளர்களுக்கான பாராட்டு விழா கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடந்தது.இதில் விருதுநகரில் சிறப்பாக ரத்ததானம் செய்ததற்காக மக்கள் நீதி மய்யம் மத்திய மாவட்டச் செயலாளர் காளிதாஸ், ஆதிதிராவிட அணி அமைப்பாளர் பன்னீர்செல்வத்திற்குபாராட்டு சான்றிதழை கலெக்டர் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை