உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / எம். சாண்ட் லாரி பறிமுதல் டிரைவர் கைது

எம். சாண்ட் லாரி பறிமுதல் டிரைவர் கைது

நரிக்குடி: நரிக்குடி பகுதியில் திருச்சுழி மண்டல துணை தாசில்தார் திருக்கண்ணமுனியாண்டி தலைமையில் வருவாய் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். நரிக்குடியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அவ்வழியாக வந்த லாரியை சோதனை செய்தனர். அனுமதி சீட்டு இல்லாமல் 2 யூனிட் எம். சாண்ட் மணல் ஏற்றி வந்தது தெரிந்தது. லாரியை பறிமுதல் செய்து நரிக்குடி போலீசில் ஒப்படைத்தனர். லாரியை மானாமதுரை வல்லநாடை சேர்ந்த நாகராஜன் ஓட்டி வந்தார் அவரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி