வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அன்றைய ராம்நாத் மாவட்டத்தில் பிறந்து பாலயாம்பட்டி கிராமத்தை பூர்விகமாக கொண்ட மய்ய அரசின் முத்த அதிகாரியின் குமுறல் அறுபதுகளில் இன்றைய விருதுநகர் மாவட்ட கிராமங்கள் எப்படி இருந்தனவோ அதில் மாற்றம் இல்ல மாவட்டமாக விருதுநகர் உள்ளது. இது மிக பெரிய பெருமைதான் கரிசல் பூமியும் எமது மாவட்டம் ..மஹாராஷ்டிராவில் சென்று கரிசல் பூமியை பார்வை இடுங்கள் சுமார் எட்டு முறை பல கட்சிகளின் தயவில் வென்று சாதனை ப டைத்த ராமச்சந்திரன் வசிக்கும் மாவட்டம்தான். இம்மாவட்டத்தில் எந்த ஆறு செல்கிது. பேயும் மழைதான் மக்களின் வாழ்வின் ஆதாரம் வெறுமனே தெப்படியும் பட்டாசும் செய்தால் மட்டும் போதுமா. குமாப்பட்டியும், வில்லிபுத்தூரும் ராசபாலயமும் மட்டும் தண்ணீர் வசதி உள்ளவை. திருச்சுழி காரியாபட்டி அருப்புக்கோட்டை சாத்தூர் சிவகாசி இருக்கன்குடி நரிக்குடி போன்றா பெரிய ஊர்களை தவிர மற்றைய கிராமங்களில் தண்ணீர் பஞ்சம் இன்னும் உள்ளது தேர்வு செய்யப்பட்ட MLA கல் உறங்குகிறார்களா? கடந்த பத்து வருடங்களாக இம்மாவட்டத்திற்கு தேவை இல்லாத மாணிக்கம்தாகுர் பாராளுமன்ற உறுப்பினர் ஆகா உள்ளார். தில்லியில் ஏதாவது பேசியிருப்பாரா? மக்களை தேர்தலில் ஏமாற்றும் மாணிக்கம் தாக்குர் பதவி விலகவேண்டும் மக்களின் தினசரி தேவை குடிநீர். அதைக்கூட கொடுக்க இயலாத பிரதிநிதிகள் தேர்தலில் தண்டிக்கப்படுவர்