உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / புகையிலை பாக்கெட் பறிமுதல் ஒருவர் கைது

புகையிலை பாக்கெட் பறிமுதல் ஒருவர் கைது

சாத்துார்: சாத்துார் தெற்குப்பட்டியை சேர்ந்தவர் மதுரை வீரன் 38. தெற்கு ரத வீதியில் புகையிலை பாக்கெட் விற்றார். ரோந்து சென்ற போலீசார் அவரிடம் இருந்து 17 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து அவரை கைதுசெய்தனர். சாத்துார்போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை