உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு

நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு

விருதுநகர்: ராஜபாளையம் ஒன்றியம் சமுசிகாபுரம் ஊராட்சி மக்கள், கலெக்டர் ஜெயசீலனிடம் அளித்த மனு: ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம் சமுசிகாபுரம் ஊராட்சியை நகராட்சியுடன் இணைப்பதால் நுாறு நாள் வேலை திட்டம் பறிபோகும். சிறு விசைத்தறி உரிமையாளர்கள் பாதிக்கப்படுவர். எனவே சமுசிகாபுரம் ஊராட்சியை, ராஜபாளையம் நகராட்சியுடன் இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும், என கேட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி