உள்ளூர் செய்திகள்

பெயின்டர் பலி

சிவகாசி: புதுக்கோட்டை அருகே பாறைப்பட்டியைச் சேர்ந்தவர் சம்பத்குமார் 23. பெயிண்டர் ஆன இவர் இந்திரா காலனி தங்கம்மாள் வீட்டில் ஏணியில் நின்று வெள்ளையடித்துக் கொண்டிருந்தார். அப்போது தடுமாறி கீழே விழும்போது, விழாமல் இருப்பதற்காக அருகே சென்ற மின் வயரை பிடித்தார். இதனால் மின்சாரம் தாக்கி இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை