உள்ளூர் செய்திகள்

போலீஸ் செய்திகள்...

விருதுநகர் : ஒ.சங்கரலிங்காபுரத்தைச் சேர்ந்தவர் நாகராஜன் 53. இவர் பட்டாசு தயாரிக்கப் பயன்படும் 15 குரோஸ் வெள்ளை திரிகளை பதுக்கி வைத்திருந்தார். இவரை ஆமத்துார் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை