உள்ளூர் செய்திகள்

சமபந்தி விருந்து

சாத்துார்: இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் நேற்று மதியம் 12:00 மணிக்கு 79 சுதந்திர தினத்தை முன்னிட்டு சமபந்தி விருந்து நடந்தது. ஹிந்து சமய அறநிலையத்துறை கோயில் உதவி ஆணையர் இளங்கோவன், கோயில் பரம்பரை பூஜாரிகள் அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி பூஜாரி துவக்கி வைத்தனர். ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி