மேலும் செய்திகள்
பஸ் ஸ்டாண்டில் இருபெண்களிடம் நகை திருட்டு
23-Jan-2025
விருதுநகர் : விருதுநகர் மல்லாங்கிணர் ரோட்டில் திருமுருகன் என்பவருக்கு சொந்தமான பர்னிச்சர் கடை உள்ளது. நேற்று காலை வந்து பார்த்த போது பீரோவில் இருந்த ரூ.30 ஆயிரம் ரொக்கம், 3 பவுன் தங்க நகை திருடு போனது தெரிந்தது. போலீசார் மோப்பநாய் உதவியுடன் தடயங்களை சேகரித்து விசாரணையில் ஈடுபட்டனர். இதில் மொட்டை மாடி மேலே உள்ள கதவின் பூட்டை உடைத்து உள்ளே திருட வந்தது தெரிந்தது. கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
23-Jan-2025