உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

ராஜபாளையம் : பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் கருப்பு பேட்ஜ் அணிந்து ராஜபாளையத்தில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.வட்டார தலைவர் புஷ்பலதா தலைமை வகித்தார். செயலாளர் உதயகுமார் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் சரவணகுமார் கோரிக்கைகளை விளக்கி பேசினார். வட்டார பொருளாளர் சாந்தி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை