மேலும் செய்திகள்
ஸ்ரீரங்கத்தில் ரயில்கள் நிற்கும்
6 hour(s) ago
கோடவுனில் தீ விபத்து
6 hour(s) ago
ஊருணி தடுப்புச்சுவர் சேதம்: மாணவர்கள் அச்சம்
6 hour(s) ago
பெரிய கண்மாய் கரையை பலப்படுத்த எதிர்பார்ப்பு
6 hour(s) ago
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் மின்வாரிய கோட்ட செயற் பொறியாளர் முனியசாமி செய்தி குறிப்பு;ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் வத்திராயிருப்பு தாலுகாக்களில் வசிக்கும் பொது மக்களின் மின்சாரம் தொடர்பான நீண்ட காலம் தீர்க்கப்படாத பிரச்சனைகள் மற்றும் இதர குறைகளை தீர்க்கும் பொருட்டு, விருதுநகர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் லதா, நாளை (பிப். 17)காலை 11:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டைப்பட்டி செயற்பொறியாளர் அலுவலகத்தில் வைத்து கேட்டறிய இருப்பதால், பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago