உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  நாளை மின்குறைதீர் முகாம்

 நாளை மின்குறைதீர் முகாம்

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் மின் வாரிய கோட்ட பொறியாளர் முனியசாமி செய்தி குறிப்பு: ஸ்ரீவில்லிபுத்துார், வத்திராயிருப்பு தாலுகாக்களில் வசிக்கும் மக்களின் மின்சாரம் தொடர்பான நீண்ட காலம் தீர்க்கப்படாத பிரச்சனைகள், இதர குறைகளை தீர்க்கும் பொருட்டு விருதுநகர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் லதா, நாளை (நவ. 15) காலை 11:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை ஸ்ரீவில்லிபுத்துார் கோட்டைப்பட்டி செயற்பொறியாளர் அலுவலகத்தில் வைத்து கேட்டறிய இருப்பதால் மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி