உள்ளூர் செய்திகள்

பயிற்சி பட்டறை

விருதுநகர், : விருதுநகர் எம்.எஸ்.பி., நாடார் கல்வியியல் கல்லுாரியில் வேலை வாய்ப்பு பயிற்சி பட்டறை நடந்தது. இந்த விழாவில் கல்லுாரி முதல்வர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார். மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர்கள் பிரியதர்ஷினி, சுமதி பங்கேற்று பேசினர். ஏற்பாடுகளை உதவிப்பேராசிரியர்கள் பரமசிவம், கார்த்திக் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி