மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
17 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
17 hour(s) ago
சிவகாசி : தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை தீவிர பேரிடராக அறிவிப்பதுடன் மத்திய அரசு ரூ. 21,000 கோடி நிவாரணத் தொகையை தமிழகத்திற்கு வழங்க வேண்டி வி.சி.க., சார்பில் சிவகாசி சாட்சியாபுரத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநகர செயலாளர் செல்வி , சந்திரன், இனியவன் உட்படபலர் பேசினர். நகர செயலாளர் பாண்டியராஜன் நன்றி கூறினார்.
17 hour(s) ago
17 hour(s) ago