உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மின்சாரம் தாக்கி நெசவுத் தொழிலாளி பலி

மின்சாரம் தாக்கி நெசவுத் தொழிலாளி பலி

ஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவில்லிபுத்துார் முதலியார்பட்டி தெருவை சேர்ந்தவர் வேல்முருகன் 50, இவர் தனது வீட்டில் விசைத்தறியில் நெசவு நெய்து வந்தார். நேற்று மதியம் 12:00 மணிக்கு விசைத்தறி மிஷினை கழட்டும்போது மின்சாரம் தாக்கி பலியானார். ஸ்ரீவில்லிபுத்துார் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !