மேலும் செய்திகள்
இன்று இனிதாக ... (21.08.2025) திருவள்ளூர்
21-Aug-2025
ஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவில்லிபுத்துார் முதலியார்பட்டி தெருவை சேர்ந்தவர் வேல்முருகன் 50, இவர் தனது வீட்டில் விசைத்தறியில் நெசவு நெய்து வந்தார். நேற்று மதியம் 12:00 மணிக்கு விசைத்தறி மிஷினை கழட்டும்போது மின்சாரம் தாக்கி பலியானார். ஸ்ரீவில்லிபுத்துார் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
21-Aug-2025