உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / எழுத்தாளர் சந்திப்பு கூட்டம்

எழுத்தாளர் சந்திப்பு கூட்டம்

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் பென்னிங்டன் நூலகத்தில் 216வது எழுத்தாளர்கள் சந்திப்பு கூட்டம் நடந்தது.தலைவர் கோதையூர் மணியன் தலைமை வகித்தார். நூலகர் கந்தசாமி இசை பாடல் பாடினார். எழுத்தாளர் சக்தி மகேஸ்வரி வரவேற்றார்.எழுத்தாளர் கலாவதி படைப்புகளை பாராட்டி எழுத்தாளர்கள் எத்திராஜ், ரமேஷ், பேராசிரியர் சிவனேசன், புலவர் காளியப்பன் பேசினர். எழுத்தாளர் கலாவதி ஏற்புரையாற்றினார். அங்குராஜ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை