மேலும் செய்திகள்
சசிகலா வீட்டை உளவு பார்க்கும் நபர் யார்?
2 hour(s) ago
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அட்மிட்
2 hour(s) ago
எதிர்த்து யாரும் போராடாத போது யாருடன் தமிழகம் போராடும்?
2 hour(s) ago
உசிலம்பட்டி: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஒன்றியம் கீரிபட்டியில், வேட்பு மனு தாக்கல் துவங்கிய முதல் நாளான நேற்று முன் தினம் வார்டு உறுப்பினர் பதவிக்கு இருவர் மனு தாக்கல் செய்தனர். நேற்று மூன்றாவது வார்டு உறுப்பினருக்கு குபேந்திரன், ஒச்சப்பன், ஜெயராஜ், நான்காவது வார்டுக்கு பிச்சையம்மாள், ஐந்தாவது வார்டுக்கு ராஜேந்திரன் மனு தாக்கல் செய்தனர். ஊராட்சித் தலைவர் பதவிக்கு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை.
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago