உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோர்ட்டில் ஆஜராக ஜெ.,வுக்கு உத்தரவு

கோர்ட்டில் ஆஜராக ஜெ.,வுக்கு உத்தரவு

பெங்களூரூ: சொத்துக்குவிப்பு வழக்கில் ஆஜராக பெங்களூரூ தனிக்கோர்ட் உத்தரவிட்டுள்ளது. 1991 முதல் 96 வரை முதல்வராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில் வரும் 27 ம்தேதி தமிழக முதல்வர் ஜெ., ஆஜராக வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை