உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குண்டுவெடிப்பு இடத்தை பார்வையிட்டார் அத்வானி

குண்டுவெடிப்பு இடத்தை பார்வையிட்டார் அத்வானி

மும்பை: மும்பையில் நேற்று மாலை 3 இடங்களில் அடுத்தடுத்து குண்டு வெடித்தது. இதில் 17 பேர் பலியானார்கள். 133 பேர் காயம் அடைந்தனர். சம்பவம் இடத்தை பா.ஜ.க., மூத்த தலைவர் அத்வானி இன்று பார்வையிட்டார். மேலும், காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி