உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னை வந்தது குவைத் விமானம்

சென்னை வந்தது குவைத் விமானம்

சென்னை: குவைத்திலிருந்து 126 பயணிகளுடன் வந்த விமானம் கோவாவில் டயர் வெடித்தது. விமானி சமார்த்தியமாக விமானத்தை தரையிறக்கியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனை தொடர்ந்து பழுது பார்க்கப்பட்டு 12 மணி நேர தாமதத்திற்கு பின்னர் பயணிகள் அனைவரும் நலமுடன் சென்னை வந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை