வாசகர்கள் கருத்துகள் ( 8 )
இப்படி விசாரிச்சிட்டே இருங்க, சரியான துப்புக்கெட்ட நிறுவனம் இந்த ED . ஹை கோர்ட்டு மணல்கொள்ளை விவகாரத்தில் இவிங்களுக்கு அதிகாரம் இல்லனு தீர்ப்பு கொடுத்திடுச்சி. உடனே அதை எதிர்த்து உச்ச கோர்ட்டுல அப்பீல் கூட போடல. அவ்வளவு பெரிய கொள்ளை நடந்திருக்கு. அந்த கட்சிக்காரனே 60000 கோடி ஒரு மந்திரியே அடிச்சிருக்கான்னு ஓப்பனா சொல்றான். அவ்வளவு சீரியசான மேட்டருல ரொம்பவே கேசுவலா நடந்துக்கறத பாத்தா எதோ உள்ளடிவேலை நடந்துடுச்சிபோல தெரியுதே?
ஹைக்கோர்ட்டே தேவலாம். அனுபவம் அப்படி.
திருட்டு தீயசக்தி கூட்டத்தின் ஆளு, அணைத்து விதத்திலேயும் தில்லாலங்கடி வேலை செய்ய சொல்லி பாடம் எடுப்பார்கள்
தரவுகளை அழிப்பதில் அந்த முன்னாள் கட்சி சார்ந்த அனைவரையும் பார்த்துக்கொண்டுள்ளோம்
இப்பல்லாம் பல வழக்குகள் வருடக்கணக்கில் இழுத்தடிக்கப்படுகின்றன ..... அதே கதிதான் இந்த வழக்குக்கும் ....... கைதானவர்கள் பெரிய இடம் என்று புரிகிறது ...... புலிகேசி மன்னர் குடும்பத்தை டச் பண்ண வாய்ப்பே இல்லை .....
முக்கியமானவர்கள் ஆவணங்களை போலியாக தயாரிப்பதில் நிபுணர்கள். முக்கியமானவர் என்றால் உடனே டெல்லிக்கு அழைத்துப்போய் உள்ளே தூக்கி வைக்க வேண்டும். ஓரிரு வருடம் வெளியே வரக்கூடாது - நேர்மையான நீதிபதிகளை வைத்து விசாரிக்கும் அளவில் வழக்குக்களை பட்டியலிடவேண்டும்.
We appeal to Union government to expedite all the criminal cases which are pending in courts and secure punishment. These criminals enjoy with illegal money all the time when their cases are pending in courts .Quick action is required
அமீர் சார் நல்லவர்
மேலும் செய்திகள்
வெங்காயம் வீணாவதை தடுக்கலாம் விவசாயிகள் கண்ணீரை துடைக்கலாம்
44 minutes ago
தந்தையிடம் குழந்தை இருப்பது சட்ட விரோதமாகாது: ஐகோர்ட்
59 minutes ago
உயருது உருட்டு உளுந்து
59 minutes ago
பிரேமலதா ரோடு ஷோவுக்கு அனுமதி மறுப்பு
1 hour(s) ago
மருத்துவமனையில் வைகோ அட்மிட்
1 hour(s) ago
த.வெ.க., மாவட்ட செயலர் தலைமறைவு
1 hour(s) ago
கரூரில் பாதிக்கப்பட்டோரை சந்தித்த த.வெ.க., நிர்வாகிகள்
1 hour(s) ago