வாசகர்கள் கருத்துகள் ( 30 )
அடுத்து ஆட்சி மாற்றம் வந்ததும் இதே ஆலையை மூட்டும்ன்னு போராடுவாரே.....
அடிக்கல் தானே நாட்டுறார் சின்னவர் புடுங்கி கொண்டு வருவார் ஹீஹீஹீ
இரண்டு ஆண்டுகளுக்கு பின் இதை மூட சொல்லி போராடுவோம் பல போராளிகள் தங்கள் மறைவிடத்தில் இருந்து வெளியே வருவாங்க
Green Energy க்கு எங்கும் எதிர்ப்பு வந்ததாக படிக்கவில்லை விவரம் இருந்தால் இங்கேயே பகிரவும் இது இயற்கை வளத்தை நாசமாக்கி உற்பத்தி செய்யும் ஹைட்ரஜன் இல்லை. மாறாக பசுமை மின்சாரத்தை பயன்படுத்தி செய்யப்படுவது.
start the drums soon. people will die of cancer, TB and diseases not found so far. Expect good amount from NGOs and start the closure. if you close it before it is opened it will fetch you rich dividend.
இப்படி அவரவர் ஆட்சிக்காலத்தில் ஒரு தொழிற்சாலையைத் தொடங்கி அதில் காசு பார்த்த பின் வருமானம் தடைப்பட்டால் அல்லது குறைந்தால் அதனை ஏதாவதொரு வழியில் மூடுவது திமுகவின் வழக்கம் இந்த ஆலையாவது அரசின் கட்டுப்பாடுகளின் படி இயங்க அந்தந்த துறை அதிகாரிகள் பொறுப்புடன் அவ்வப்பொழுது கண்காணித்து நிர்வகிக்க வேண்டும்
பூவுலக நண்பர்களே, சமூக போராளிகளே காற்று மாசுபடபோகிறது, உடனே ஆலையை மூட போராடுங்கள்
இதெல்லாம் இவங்க பினாமி ஆலைகள். ஒரே வருடத்தில் சுருட்டிய 30000 கோடிகளை எப்படி வெள்ளையாக்குவது என்பது ஊழல் விஞ்ஞானி குடும்பத்துக்கு தண்ணீர் பட்ட பாடு. மொஸாட் வந்தாலும் கண்டுபிடிக்க இயலாது. பலே விஞ்ஞானிகள்
வெளிக் காற்றிலிருந்து ஹைடிரஜன் பிரிக்கப்படுகிறது. இதனால் அப்பகுதி காற்றில் கார்பன் டை ஆக்சைடு அதிகமாகி மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட வாய்ப்பு அதிகமாகி கேன்சர் கூட வரலாம். இதை அமெரிக்க ஆப்பிரிக்க அண்டார்டிகா பசிபிக் வாதிகன், அறிவியலாளர்கள் ஆராய்ச்சியில் வெளிவந்துள்ளது
ஹைட்ரஜன் உற்பத்திக்காக பல தொழில்நுட்பங்கள் உள்ளன ..... அனைத்திலும் சாதக, பாதகங்கள் உண்டு ...... தவிர சுற்றுச்சூழல் துறை மத்திய அரசு வசம் உள்ளது ..... அதன் அனுமதி பெற்றுத்தான் மீத்தேன் திட்டமும் துவக்கப்பட்டது அப்போது அத்துறை அமைச்சராக ஜெயந்தி நடராஜன் பதவி வகித்தார் .....
கழிவுகள் பாதிப்பு இல்லாமல் அகற்றப்படட்டும். வேலை வாய்ப்பை விட, அந்த தொழிலாளர்களுக்கு மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, தேவையான செப்ட்டி உபகாரணங்கள் வழக்கப்பட்டும். தேவையான முன்னெச்சரிக்கை, ஆலோசனைகள் நடவடிக்கைகள் எடுக்க படட்டும். மனித வளம் பயன்படட்டும், மனித உடலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல். பஞ்ச பூதங்களும் பாதுகாப்பா இருக்கட்டும்.
முதல்வரால் அடிக்கல் நாட்டப்பட்ட ஃபர்னீச்சர் பூங்கா சிறப்பாக செயல்படுவதுபோல இதுவும் செயல் படும் என்று நம்புகிறோம்.
மேலும் செய்திகள்
மதுரை, நெல்லையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள்
26 minutes ago
சில வரி செய்திகள்
44 minutes ago
சக்தி புயல்: மதுரையில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
1 hour(s) ago
நெடுஞ்சாலையில் வாக்கிங் தாய், மகன் கார் மோதி பலி
1 hour(s) ago
பா.ஜ., கவுன்சிலர் வழக்கை ஏற்க மறுப்பு
1 hour(s) ago
ஆவணமாகும் பாறை ஓவியங்கள்: தொல்லியல் துறை மும்முரம்
1 hour(s) ago