உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.200 கோடி ஹவாலா பணம்; மாட்ட போகிறாரா வி.ஐ.பி.,?

ரூ.200 கோடி ஹவாலா பணம்; மாட்ட போகிறாரா வி.ஐ.பி.,?

வெளிநாடுகளில் உள்ள வைர வியாபாரியிடம் தங்க கட்டிகளை கொடுத்து, அவற்றுக்கு பதிலாக, 200 கோடி ரூபாய் ஹவாலா பணத்தை, தமிழக வி.ஐ.பி., வேட்பாளருக்காக கொண்டு வர திட்டமிடப்பட்ட தகவல் அம்பலமாகி உள்ளது.சென்னை நீலாங்கரையை சேர்ந்தவர் வினோத்குமார் ஜோசப். இவர், ஹவாலா பண பரிமாற்ற சர்வதேச கும்பலின் முக்கிய புள்ளி. 'ஈ.சி.ஆர்., வினோத்' என, அழைக்கப்படும் இவர், வெளிநாடுகளில் உள்ள, தொழில் அதிபர்களிடம் தங்கம் மற்றும் வைர நகைகளை ஒப்படைத்து, ஹவாலா பணம் புரட்டும் முக்கிய புள்ளியாக செயல்பட்டு வருகிறார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=yn8n2rgi&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சில தினங்களுக்கு முன்,...இந்த செய்தியை தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.https://election.dinamalar.com/detail.php?id=13913


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Lion Drsekar
ஏப் 11, 2024 12:16

யாருமே மாட்டார்கள் தினம் தினம் ஏதாவது ஒரு செய்தி வரவேண்டும் என்பதர்காக்க மற்றும் மக்களை திசை திருப்புவதற்காக வரக்கூடிய செய்திகள் இதுவரை ஏதாவது ஒன்று சொன்னபடி நடந்திருக்கிறதா ? சிறைக்கு என்றாலும் முதல்வர், சிறைக்கு சென்றாலும் ஊதுபத்தி உருட்டினாலும் கடைக்கு சென்று துணிமணி வாங்கிக்கொண்டுதான் இருக்கின்றனர், வெளியே வந்தவுடன் முக்கிய பிரமுகரான வலம் வந்து கொண்டுதான் இருக்கின்றனர் ? ஒருபுறம் ளஞ்சம், லட்சம் கோடி, என்று சேர்த்த பின்பு தொழில் அதிபதிகள் , கல்வியாளர்கள் , உலகின் மிகப்பெரிய ணக்காரர்களில் ஒருவர் ஆகவே ஹவாலா , வி ஐ பி எல்லாம் செய்திக்கு மட்டுமே ? அரசியல் கட்சியினர் பாணியில் கேட்கவேண்டும் என்றால் திராணி இருந்தால் பல லட்சம் கோடிக்கு எந்த ஒரு உழைப்பும் இல்லாமல் சம்பாதித்த பணத்திற்கு ஆதாரம் கேட்டு நீதிமன்றம் இல்லாமல் நடவடிக்கை எடுத்து பழைய நிலைக்கே கொண்டு வர முடியுமா ? வந்தே மாதரம்


venkatakrishna
ஏப் 11, 2024 10:30

Inefficient Government This is not a single case In India so many cases like this In Tamilnadu this type persons are much more I cant write the facts


RAMAKRISHNAN NATESAN
ஏப் 11, 2024 09:08

பிஜேபி கட்டிங் வாங்கிக்கிட்டு உட்டுரும்


Ramanujadasan
ஏப் 11, 2024 10:14

உங்களுக்கு எவ்வளவு ?


N.Purushothaman
ஏப் 11, 2024 08:29

சனநாயகத்தை பணநாயகத்தால் வென்று விடலாம்ங்கிற தப்பு கணக்கை மாற்ற வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு வாக்காளர்களாகிய மக்களுக்கு உள்ளது


S S
ஏப் 11, 2024 08:26

யார் ஊழல் செய்தாலும் தயவு தாட்சணியம் இன்றி கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தேர்தல் பத்திர ஊழல் உள்பட.


Dharmavaan
ஏப் 11, 2024 08:23

வந்தேறி மததினங்கள்தாம் இதில் பெரிய அளவு ஈடுபடுவது


Kalyanaraman
ஏப் 11, 2024 07:27

இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் "அந்நிய முதலீடோ"…???


Kalyanaraman
ஏப் 11, 2024 07:24

தமிழகம் திராவிட மாடல் ஆட்சியில் "பெரும் வளர்ச்சி" பெற்றுள்ளதை இதன் மூலம் அறியலாம்


Kasimani Baskaran
ஏப் 11, 2024 07:20

சிக்கியது கோடி சிக்காதது ஆயிரம் கோடியாவது இருக்குமோ? அது கூட அனாமத்தாக வசூல் மெசின் மூலம் சம்பாதித்ததில் முப்பதில் ஒரு பகுதி கூட கிடையாது இப்பவே கண்ணைக்கட்டுதே


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி