உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நீலகிரியில் 4 தாலுகா பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

நீலகிரியில் 4 தாலுகா பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

நாளை( 20.07.2024 ) உதகை, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய வட்டத்தில் உள்ள அனைத்து வகையான பள்ளிகளுக்கு மட்டும் நாளை ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படுகிறது.மாவட்ட கலெக்டர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ