மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
4 hour(s) ago | 4
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
15 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
16 hour(s) ago
சென்னை: அங்கீகாரமில்லாத மனைகள், மனைப்பிரிவுகள் தொடர்பான பத்திரங்களை பதிவு செய்ய தடை உள்ளது. சில சார் - பதிவாளர்கள், இதுபோன்ற பத்திரங்களை பதிவு செய்வதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: மனை பதிவு மோசடி குறித்து மண்டல வாரியாக ஆய்வுகள் நடந்து வருகின்றன. இதில், மதுரை மண்டலத்தில் அதிகபட்சமாக, 40 சார் - பதிவாளர்கள் விதிமீறலில் ஈடுபட்டது உறுதியாகி உள்ளது. முதல் கட்டமாக விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' அளிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
4 hour(s) ago | 4
15 hour(s) ago | 1
16 hour(s) ago