வாசகர்கள் கருத்துகள் ( 12 )
இந்தி மொழி என்ற அட்டை கத்தியை வைத்து இந்திய ஒன்றிய மனித அறிவு மற்றும் நேர வளத்தை வீணடிக்கும் பேதமை நவீன இந்தியாவின் மோசமான அடையாளம்
ஐம்பது வயது பெண்மணியிடம், "ஏம்மா, எந்த பாலர் பள்ளியில் படிக்கிறீங்க?"
ஆஹா , அப்படியே கிழிச்சிடுவாரு.
பழைய சட்டத்திலும் வாயில் நுழையாத பல இலத்தீன் வார்த்தைகள் உள்ளனவே. அவைகளை ஏனய்யா இவ்வளவு வருடங்களாக எதிர்க்கவில்லை ? ஓ அவை எங்கள் எஜமானான வெள்ளைக்காரன் எழுதியவை உதாரணங்கள் “Crimen trahit personam”“Communis hostis omnium”
நீ என்ன வேணா செய்துட்டு வா. நான் பாத்துக்கிறேன் அப்படின்னு சொல்ற வக்கீல்களுக்கு ஆப்பு . அதை வில்சன் எதிர்ப்பதுதில் ஆச்சரியமில்லை .
எதுக்கு ?? வழக்கு நடத்த தெரியாம, வாய்தா வக்கீலாவே இருக்க தானே உங்க நினைப்பு.
பின்னே சட்டத்தின் உதவியுடன் ஆப்பு சொருகினால் எதிர்க்க தானெ வேண்டும்
nobody is above the law.all are equal before lawincluding judges.
சரியான கடுமையான இந்த சட்டங்கள் திரும்ப பெற கூடாது. வக்கீல்களுக்கு பாதகம் என்றல் இது ஜனங்களுக்கு நல்லதே .
சட்டம் சரியில்லையென்றால் வக்கீல் ஏனய்யா போராடுறான். இவன் வாதாடுற மற்ற சட்டங்கள் எல்லாம் நல்லவையாக்கும். மக்களுக்கு தான் தெரியவில்லை...தங்களை பெரிய மாபியா கூட்டமே கொள்ளை செய்து கொண்டிருக்கின்றது என்று. நாட்டை எங்கு கொண்டு வீழ்த்த பொஙகின்றார்கள் தெரியவில்லை.
மேலும் செய்திகள்
பாஜ பி டீம் என என்னை பற்றி அவதூறு: சீமான் புகார்
1 hour(s) ago | 1
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்; சிபிஐ விசாரணை கோரிய மனுக்கள் தள்ளுபடி
1 hour(s) ago | 4
தங்கம் விலை பவுனுக்கு ரூ.880 குறைவு
4 hour(s) ago | 2
6 மாவட்டங்களில் இன்று கனமழை
7 hour(s) ago
தீபாவளிக்கு 108 சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே தகவல்
8 hour(s) ago | 1