வாசகர்கள் கருத்துகள் ( 26 )
பாலைவனத்தில் விழுந்த ஊசியை கூட வானில் இருந்து அமெரிக்கா கண்டு கொள்ளும் தொழில் நுட்பம் அதனிடம் உண்டு. எனவே தமிழ்நாட்டில் தொழில் துவங்க உள்ள சூழ்நிலை அதற்கு தெரியும். எனவே அன்னாட்டு முதலீட்டாளர்கள் விவரம் அற்றவர்களா இங்கு முதலீடு செய்ய? அவர்களிடம் என்ன சொல்லி அழைக்க முடியும்? மேலும் மதிய அரசின், ரிசர்வ வங்கியின் அனுமதி இன்றி வெளி நாட்டு முதலீடு நம் நாட்டுக்குள் வர இயலாது. எனவே வெளி நாட்டு முதலீடு, தொழில் எல்லாம் பெட்டி, டீ கடை போல் எல்லாம் இங்கு உடனடியாக திறக்க முடியாது.
ஸ்டெர்லிட்டை முடி விட்டார்கள். போர்ட் நிறுவனம் போய் விட்டது. நோக்கியா மூடப்பட்டது. சேலம் எக்கு தயாரிக்கும் நிறுவனம் சமாதி ஆகிவிட்டது. காஸ் குழாய் மின் டவர் சாலை விரிவாக்கம் எல்லாவற்றுக்கும் எதிர்ப்பு . இதெல்லாம் அமெரிக்க நிறுவனங்களுக்கு தெரியுமா.
அவர்களுக்கு எல்லாம் தெரியும் அதோடு VBS MANIAN பற்றியும் தெரியும்
ஒரேயடியாக தொழில் துவங்குவதற்கு ஏற்ற மாநிலம் தமிழகம் இல்லை என்று கூறிவிடமுடியாது. கள்ளச்சாராயம் காய்ச்சுதல், போதைப்பொருள் கடத்தும் தொழில், கந்துவட்டி, மீட்டர் வட்டி வாங்குதல், கட்டப்பஞ்சாயத்து என்று பல தரப்பட்ட தொழில் செய்வதில் தமிழகம் முதலிடம். அதை மறந்துவிட்டீர்களே...
கேரள மாநிலம் மொத்தம் 9 சீர்திருத்தங்களைச் செயல்படுத்தி முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது. திமுகவுக்கு பல்லு படாமல் செய்துகொண்டிருக்கும் இடதுசாரிகளை கூல் பண்ண இப்படி அடிச்சு உடுறாரு அன்பு ....
கேரள மாநிலம் மொத்தம் 9 சீர்திருத்தங்களைச் செயல்படுத்தி முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது. இது ஒரு பொய்த்தகவல் ..... மருத்துவர் அன்புமணி ஆதாரம் கொடுப்பாரா ????
பிசினஸ் டுடே இன்றைய செய்தி "Maharashtra tops Indias FDI second time in a row leaves Karnataka, Delhi way behind" மஹாராஷ்டிரா வுக்கு அடுத்து கர்நாடகா, தில்லி, தெலுங்கானா, குஜராத் ஆகியவை வருகின்றன .... கவனிக்கவும் இந்த மாநிலங்கள் எவற்றிலும் மாநில முதல்வர்கள் வெளிநாடு போயி முதலீடுகளுக்காகத் தொங்கிக்கொண்டு இருந்ததாகத் தகவல் இல்லை ..... இன்னொரு விஷயம் பட்டியலில் ஆறாவதாகத்தான் தமிழகம் வருகிறது .....
அமெரிக்க முதலீடு பத்தி விஷயம் தெரிஞ்சவனெல்லாம் கேள்வி கேட்க ஆரம்பிச்சுட்டான் .... அதை திசை திருப்ப மகாவிஷ்ணு விவகாரம் ..... அரசியல் நிகழ்வுகளை நல்லா கவனிக்கிறவங்களுக்கு புரியும் ....
சார் நீங்க ரொம்ப தர்ம சங்கடமான கேள்வி கேட்கிறீர்கள். ஆகாச பந்தலிலே பொன்னுஞ்சல் ஆடுதம்மா.
முதலீடு கொண்ட்டு வர்றேன் ன்னு சொன்னா நம்பாம கேள்வியெல்லாம் கேக்குறாரே ...... சேர்த்ததை பதுக்க போனதை கண்டு புடிச்சுட்டாரோ ? ஆரிய அடாவடி ன்னும் சொல்ல முடியாது ..... ம்ம்ம்ம்ம் ..... என்ன பண்ணலாம் ????
இந்த தொழில் முதலீடுகளை பற்றி திமுக அரசு செய்து வரும் பிரசாரங்கள், அறிவிப்புகள் அனைத்தும் மக்களை ஏமாற்றும் வேலை. இதில் சற்றும் உண்மையில்லை. இதற்கு முன்பு கூட பல தடவை அரசு செலவில் மனைவியுடன் கூட வெளிநாடுகளுக்கு சென்றார் ஸ்டாலின். அதனால் கிடைத்த தொழில் முதலீடுகளை பற்றி எதுவும் அறிவிக்கவில்லை. அத்தனையும் மோசடி வேலை. ஊரை ஏமாற்ற அறிவிப்புகளை மட்டும் வெளியிடுகிறார். தன்னிடம் உள்ள கருப்பு பணத்தை வெள்ளையாக்கு வதற்காகதான் வெளிநாடு செல்வதாக மக்கள் பேசிக்கொள்கிறார்கள்.திமுக என்றாலே ஊழலும், கொள்ளையும்தான். இதையெல்லாம் கண்காணிக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு இருக்கிறது.