வாசகர்கள் கருத்துகள் ( 14 )
தமிழகத்தில் பிறமொழி ஆசாமிகள் மாநில அரசு ஊழியர்கள் ஆனால், திமுகவின் ஊழல்களை தடையின்றி தொடர வசதியாக இருக்கும் என்ற காரணத்தால், அரசு ஆணையை எதிர்த்து வாதாட நளினி சிதம்பரத்தை திமுக வே மறைமுகமாக தூண்டி அமர்த்தி கொடுத்து இருக்க வாய்ப்பு உண்டு.....
வருத்தப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த தீர்ப்பை எதிர்த்து மனுதாரர்களின் வழக்கறிஞர் திருமதி நளினி சிதம்பரம் அவர்கள். தொழில் வேறு கொள்கை வேறா? அல்லது காங்கிரஸ் கட்சி இதை ஆதரிக்கிறதா? தமிழக அரசு அவருடன் ஏன் பேசக்கூடாது? இல்லை அரசே அவர்களுக்கு மறைமுகமாக துணை போகிறதா? எனது 40 ஆண்டு கால அரசு பணியிலும் அரசு ஊழியர் தொழிற்ச்சங்கத்திலும் இருந்த அனுபவத்தில் 1970 களில் வெளியிட்ட வழிகாட்டு ஆணைகள் படி மாநில அலுவலங்களில் பணி புரியும் மூன்று நான்காம் பிரிவு மத்திய ஊழியர்களை அந்த மாநில அளவில் தேர்ந்தெடுக்க வேண்டும். தற்போது இல்லை. மாநிலத்திலேயே இது போன்ற ஆணைக்கு எதிர்ப்பு இருந்தால் தமிழ் வளர்ச்சி எப்படி முடியும்.
நிறைய அரைவேக்காடுகள் தவறாக புரிந்து கொண்டுள்ளது...பிஜேபி என்னை போன்று தனியாக தேர்தலில் நின்று என்னை விட அதிகம் ஓட்டு வாங்கினால் கட்சியை களைத்து விடுவேன் என்று சீமான் சொன்னது...இது போன்ற அரைவேக்காடுகள் கோர்ட்டுக்கு பொய் இருக்கும் போல ...மாவட்ட கலெக்டர் வந்தார் என்பதற்கு பதிலாக மாவாட்ட கலெக்டர் வந்தார் படிக்கும் அரைவேக்காடுகள்.....
தமிழக முதல்வருக்கு தமிழில் ஒரு தேர்வு வைத்து, அதில் அவர் நாற்பது சதவிகித மதிப்பெண்கள் பெற்றால் முதல்வராக தொடரவேண்டும் என்று ஒரு பொதுநல வழக்கு போடவேண்டும்.
அந்த பத்து பெரும் தமிழர்கள் அல்ல தமிழ் தாள் எளிதாக இருக்கும்
தமிழ் தமிழ் என கூவி, ஆண்டுதோறும் மக்கள் வரிப்பணத்தில் கோடிக்கணக்கில் நிதி அளித்து அதை வளர்க்க படாதபாடு படுகின்றது அரசு. நமது தாய் மொழியை வளர்க்க தமிழ் சங்கம், நூலகம் என அரசு எத்தனையோ செய்து பார்க்கின்றது. அறிஞர்கள், புலவர்கள், காவலர்கள் என எத்தனையோபேர் பாடுபடுகிறார்கள். ஆனாலும் தேர்வு மதிப்பெண் 40 என வைத்தாலும் தேறாது என்பதால் வழக்கு தொடரும் நிலையில்தான் உள்ளது என்பது வேதனை. இவர்கள் அரசு பணியில் சேர்ந்து அலுவலக கோப்புகளை படித்தும் பரிந்துரைகள் எழுதினால் எப்படி இருக்கும் என புரிந்துகொள்ளமுடிகின்றது
தமிழ்த்தில் இருந்து கொண்டு தமிழ் நாடு அரசு வேலைக்கு வருபவர்கள் தமிழில் குரைந்த பட்ச மார்க் 40 கூட வாங்க வக்கற்றவர்கள் எல்லாம் என்னத்துக்கு அரசு பணிக்கு வருகிறீர்கள் இதை ஏதிர்த்து நளினி சிதம்பரம் வாதாடுகின்றார் வெக்க கேடு நாம் தமிழர் கட்சி கரண் சொல்வது போல காங்கிரஸ் காரன் கதர் அணிந்த பிஜேபி கட்சி பிஜேபிக்காரன் காவி அணிந்த காங்கிரஸ் கட்சி என்று தெளிவாகவே சொல்லி உள்ளன
அறிவாளியான சம்பத்! தமிழக அரசு போட்ட சட்டத்திற்கு பா ஜ க வை காரணம் சொல்லும் புத்திசாலி சீமான் பேசுகின்ற மாதிரி கட்சியில் உள்ளவர்களும் பேசுவர். திமுக அரசு ஆட்சியில் போட்ட அரசாணை, .அதை எதிர்த்து கேஸில் ஆஜர் ஆக போவது காங்கிரஸை சேர்ந்த நளினி சிதம்பரம் . இதில் எங்கிருந்து பா ஜ க வந்தது. சீமான் சொல்லிய மாதிரி என்னை விட அதிக ஓட்டு பா ஜ க வாங்கிவிட்டால் கட்சியை கலைத்து விடுவேன் என்று கூறினார். கெட்டிக்காரன் புளுகு எத்தனை நாள்.
எதற்கெடுத்தாலும் தமிழ் தமிழ் என பீற்றி கொள்ளும் திராவிட மாடல் அரசின் ஆளும் பல நபர்களுக்கே தமிழ் அறிவு பூஜ்யம். இவர்கள் தான் இந்த நாட்டு மன்னர்கள் .எல்லாம் தலைவிதி
அரசு பள்ளியில் படித்தவர்களுக்கே அரசு பணிகள் என நிபந்தனை விதித்தால் அரசு பள்ளிகள் தரம் உயரும் . மேற்படிப்பு வேண்டுமேன்றால் பணியாற்றி கொண்டே படித்து கொள்ளட்டும்
தமிழை வளர்க்க சிதம்பரம் குடும்பம் எப்படியெல்லாம் பாடுபடுகிறது? தமிழிசை சங்கம் அமைத்த குடும்பம்.
மேலும் செய்திகள்
பிரேமலதா ரோடு ஷோவுக்கு அனுமதி மறுப்பு
5 minutes ago
மருத்துவமனையில் வைகோ அட்மிட்
6 minutes ago
த.வெ.க., மாவட்ட செயலர் தலைமறைவு
7 minutes ago
கரூரில் பாதிக்கப்பட்டோரை சந்தித்த த.வெ.க., நிர்வாகிகள்
12 minutes ago
மணிப்பூருடன் கரூரை ஒப்பிடுவது முட்டாள்தனம்
13 minutes ago
பழனிசாமிக்கு பா.ஜ., அழைப்பு
14 minutes ago
4 மாதங்களுக்கு முன் இறந்தவருக்கு அ.தி.மு.க.,வில் பதவி
15 minutes ago