மேலும் செய்திகள்
சத்யபிரதா சாகு உள்ளிட்ட 9 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
2 hour(s) ago
தி.மு.க., மகளிர் மாநாடு நடந்த இடத்தில் கடும் சுகாதார சீர்கேடு
4 hour(s) ago | 14
திமுக கூட்டணியில் புகைச்சல்: இபிஎஸ் பேச்சு
5 hour(s) ago | 4
அரியலூர்: அரியலூர் அருகே லாரியுடன் கார் மோதி விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.அரியலூர் -தஞ்சை தேசிய நெடுஞ்சாலை ஏலாக்குறிச்சி பிரிவு அருகே இன்று மாலை சாலையோரம் நின்றிருந்த லாரி மீது பின்னால் வேகமாக வந்த கார் மோதிய சம்பவத்தில்காரில் பயணித்த 4 பேர் உடல்நசுங்கி பலியாயினர்.விபத்தி்ல் பலியான நான்கு பேரும் தஞ்சையைச் சேர்ந்த கோயில் அர்ச்சகர்கள் என கூறப்படுகிறது.
2 hour(s) ago
4 hour(s) ago | 14
5 hour(s) ago | 4