உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரியலூர்: லாரி மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் பலி

அரியலூர்: லாரி மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் பலி

அரியலூர்: அரியலூர் அருகே லாரியுடன் கார் மோதி விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.அரியலூர் -தஞ்சை தேசிய நெடுஞ்சாலை ஏலாக்குறிச்சி பிரிவு அருகே இன்று மாலை சாலையோரம் நின்றிருந்த லாரி மீது பின்னால் வேகமாக வந்த கார் மோதிய சம்பவத்தில்காரில் பயணித்த 4 பேர் உடல்நசுங்கி பலியாயினர்.விபத்தி்ல் பலியான நான்கு பேரும் தஞ்சையைச் சேர்ந்த கோயில் அர்ச்சகர்கள் என கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ