வாசகர்கள் கருத்துகள் ( 28 )
சீமானின் பச்சை மட்டை பேச்சு திராவிட கோஷ்டியை கலங்க அடிக்கிறது. வாழ்க சீமான். ரூ 200 உபிஸ் சத்தம் வருவதில்லை
நகைச்சுவை மன்னன் என்ற பட்டம் பெறுவதில் தமிழக பாஜகவில் கடும் போட்டி நிலவுகிறது!
இப்படித்தான் சோ வை அரசியல் சாணக்கியன் என வலம் வந்து கொண்டு இருந்தனர், ஆனால் தற்போது இதெல்லாம் நடக்காது என்று அறிந்து விட்டது
நீங்கள் எப்படி இல்லாததை எல்லாம் சொல்லி மக்களை பிரித்தீர்களோ அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை என்று மாக்களாக இருந்த மக்களுக்கு விழிப்புணர் ஏற்படுத்தியது திராவிட இயக்கங்கள் அப்படி பார்த்தல் பிராமணர் பாரதியே பிராமணர்களின் செயல்பாடுகளை விமர்சித்தது எப்படி என்று குருமூர்த்திதான் விளக்கவேண்டும்
சர்க்கார்
குருமூர்த்தி இன்னும் அமைதி திரும்பவில்லை மணிப்பூரில் இது போல நாடு முழுவதும் வருமா டபுள் என்ஜின்
தமிழக கட்சிகள் துண்டு துண்டாக போய் விடும். கூட்டணி கட்சியில் ஒற்றுமை இருக்காது. அப்போ அப்போ ஆட்சி கவிழும். ஜனாதிபதி ஆட்சி முறை மட்டுமே வரும்.எது எப்படி ஆனாலும் பிஸ்கெட் ஜாங்கிரி பக்கோடாவால் ஆட்சியை பிடிக்கவே முடியாது.
அதர்மம் வாய்ச்சவடால் கொள்ளை ஆட்சி கட்டிலில். இவர்சொல்வது நடக்குமா. நிராசைதான் மிஞ்சுகிறது.
ஓ சங்கி & கோ ஜோசியக்காரனா???
Rs 200.. gotten? Your job done. Keep quiet.
மக்கள் நேரிடையாக ஈ வே ரா மற்றும் இரு மொழி கொள்கைகள் எதிர்க்க ஆரம்பித்து விட்டார்கள்.. இதற்கு முன் ஆதரித்தார்கள் என்று அர்த்தமில்லை இப்பொழுது அதை துணிச்சலுடன் எதிர்க்கும் தலைவர்கள் வந்து விட்டதால் மக்கள் ஆதரவு தர தொடங்கி விட்டார்கள்....
உண்மை ...