மேலும் செய்திகள்
மருமகளை தாக்கிய மாமியார் மீது வழக்கு
1 hour(s) ago
கிராம உதவியாளர்கள் காத்திருப்பு 27வது நாளாக தொடர்கிறது
3 hour(s) ago | 1
திரிசங்கு நிலையில் தி.மு.க., - காங்., உறவு
4 hour(s) ago | 1
ஓ என் தேவதையே அஸ்பியா!குட்டி தேவதை அஸ்பியாமெல்லக் கேட்டாள்“தன் சொந்த மகனை அறுத்து பலியிடஇப்ராஹிம் நபி எப்படித்துணிந்தார்?பெற்ற தகப்பனின் கத்திக்குஇஸ்மாயில் நபி எப்படி பணிந்தார்?”“கற்பாதைகளுக்குள் தேரைக்குவாழ்வளிப்பவன்ஜில்லியன் தாய்மாரின் அன்பில்நனைபவன்மெய்யாலுமே உயிர்பலிஎப்படிக் கேட்பான்?பெற்றவர் துணிந்ததும் பிள்ளைபணிந்ததும்ரட்சகனின் ஆணைக்காகவே தகப்பனை சோதித்ததும்பிள்ளையை வாதித்ததும்தன்னிகரில்லா நபித்துவத்தைசூட்டவே” என்றேன்செல்ல மகளின் தலையைக் கோதியவாறே.நிஷா மன்சூர்
1 hour(s) ago
3 hour(s) ago | 1
4 hour(s) ago | 1