வாசகர்கள் கருத்துகள் ( 8 )
வழக்கை தங்களுக்கு பிரச்சனை வராமல் முடிக்கனும்
தற்கொலை என்று எப்படி எமுதலிலேயே கண்டு பிடித்தார்கள்?
எல்லா மனிதர்களும் ஏதோ ஓரு பிரச்சனையுடன் தான் வாழ்கிறோம் இதன் மூலம் என்ன தெரிகிறதென்றால் மான அவமானங்களுக்கு கட்டுப்பட்டு வாழும் மனிதர்கள் தற்கொலையை தேர்ந்தெடுக்கின்றனர்.ஆனால் அரசியல்வாதிகளுக்கு சர்வசாதாரணமப்பா.
அருமை மானம் அவமானம் பார்த்தல் லக்ஷ கணக்கான கோடிகள் எப்படி வரும்.
இந்த பெல் "மணி " என்கிற சாவுமணி எங்கயோஊழல் பெருச்சாளியை நோக்கி அடிக்கவேண்டியது வெங்காய கோளாறு என உருட்டு.. .எவன் செஞ்ச வேலையோ ஒரு உயிர் போயிட்டு
அவருக்கு உடல் பிரச்சினை, எனக்கு கடன் பிரச்சினை நிறைய உள்ளது , அவ்வப்போது எனக்கும் இந்த மாதிரி தற்கொலை க்கு மனம் தூண்டும் , இருந்தாலும் மனதை கட்டுப்படுத்திக்கிட்டு இருக்கிறேன், அவரவர் சூழ்நிலையில் இருந்து பார்த்தால் தான் அந்த வலி புரியும்.
ஹசன் சார் நீங்க வணங்கும் கடவுள் உங்களை நன்றாக சீரும் சிறப்புடனும் வைக்கட்டும். கஷ்டநாட்கள் கடக்க இறைவனிடம் பிராத்திப்போம். உங்களின் உற்றார் உறவினர்கள் குடும்ப விடயங்களை மனதில் வைத்து பதட்டத்தை கட்டுப்படுத்திக் கொள்ளவும். இறைவன் உங்களுக்கு சகல வசதிகளையும் கொடுப்பார் என நான் நினைக்கிறேன்
something WRONG.