வாசகர்கள் கருத்துகள் ( 19 )
டாஸ்மாக்கில் குவார்ட்டர் விலை இருநூறு ருபையும் தாண்டி விட்டது ... நூறு ரூபாய்க்கு தினமும் குடித்து கொண்டிருந்தவர்களுக்கு இந்த கடுமையான விலைவாசி உயர்வால் ... அறுபது ரூபாய்க்கு விற்கப்படும் கள்ள சாராயத்திற்கு திசை மாறினார்கள் ... குடி குடியை கெடுக்கும் என கோடி முறை கூவினாலும் ..அது விற்பனையில் உள்ளதால் குடிப்பதை நிறுத்த மாட்டார்கள் .. இது பெரிதாக பேசப்பட்டு மறக்கப்பட்டு மறுபடியும் தொடரும் ...
நடிகர் விஜய் ஆறுதல் கூறினார் /மக்கள் நலனில் அக்கறை செலுத்தும் நீங்கள் பாடல் வெளீயீடு விழா மற்றும் எந்த நிகழ்ச்சிக்கும் இடம் தராமல் படங்களை நேரடியா திரை இட முயற்சி செய்யுங்கள் /காவல் துறையினர் கஷ்டங்கள் ரசிகர்கள் குறிப்பாக வீடு திரும்பும் பெண்கள் பொது மக்கள் அடையும் தொல்லைகள் கொஞ்ச நெஞ்ச மெல்ல mGR மஃர் சிவாஜி சாதிக்கத்தை யாராலும் சாதிக்க /அவர்கள் இருவரும் யாருக்கும் தொல்லை தராமல் படங்களை ணறடியாக வெளியிட்டார்கள் /பத்து நாள் ஓடினாள் பாராட்டு விழா எல்லாம் தவிர்க்க /yerkanavey /ஏற்கனவேய சென்னை டிராபிக் ல் மிதக்கிறது
அரசு மக்கள் நலனில் அதிக அக்கறை கொள்ள வேண்டும் / பாராட்டு விழாக்கள் பிறந்த நாள் விழாக்கள் கருத்தரங்குகள் தடை SEITHU காவல் துறையினரை மக்களை பாத்து காக்கும் பணியில் ஈடு படுத்த வேண்டும்
மத ரீதியாக மது குடிப்பதை தடை செய்யவேண்டும் மத்திய அரசு நாடு முழுவதும் மது விலக்கை கட்டாய படுத்தி உயிர்களை காப்பாற்ற உதவ வேண்டும்
மக்களே ஏன் குடிக்கு அடிமையாகுகின்றீா்கள். அறிவுள்ள மனிதன் யாரும் குடிக்கு அடிமையாக மாட்டான். மக்கள் யாரும் குடிக்கவில்லையென்றால் எப்படி டாஸ்மாக இயங்கும். மக்களே சிந்தியுங்கள்.
அது மெத்தனாலின் சைட் எஃபெக்ட்.. ஆனா எது எப்படியோ பாஜகவை உள்ளே வர விடமாட்டோம்.. கண்ணைப் பறி கொடுத்தாவது தடுப்போம் .....
Excellent Comment.
சாராய வியாபாரிகள் வணிகம் செய்பவர்கள் சொத்து பறிமுதல் செய்து அதை பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுக்க வேண்டும்
நோ .... நோ ..... உங்க தந்தை வீட்டுப்பணமா, மக்களின்வரிப்பணம் தானே ன்னு நிம்மி மேடத்தைக் கேட்போம் ......ஆனா அதைத்தான் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுப்போம் .......
சாராயம் காய்ச்சும் போது தெளிவாக இருக்க வேண்டும். இல்லை எனில் எப்பவாவது பேட்டரியை அதிகமாகப் போட்டு விடுவார்கள். அது சில உயிர்களை பறித்து விடும். சாராயம் காய்ச்சுவது ஒரு கலை.
டாஸ்மாக் இருக்கும் போதே இந்த நிலைமை மதுவிலக்கு வந்தால் நினைத்து பார்க்கமுடியவில்லை .கள்ளக்குறிச்சியில் வேலை பார்த்த மதுவிலக்கு காவலர்கள் அனைவரும் கோடீஸ்வரர்களாக இருப்பார்கள் இவர்களின் சொத்து விவரங்களை அரசு உடனே விசாரிக்கவேண்டும் கட்சி காரர்கள் உட்பட .
மேலும் செய்திகள்
முதல்வருக்கு ஏன் இவ்வளவு பதற்றம்: அண்ணாமலை கேள்வி
2 hour(s) ago | 21
பாஜ பி டீம் என என்னை பற்றி அவதூறு: சீமான் புகார்
4 hour(s) ago | 12
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்; சிபிஐ விசாரணை கோரிய மனுக்கள் தள்ளுபடி
5 hour(s) ago | 22
தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 உயர்வு
8 hour(s) ago | 2
6 மாவட்டங்களில் இன்று கனமழை
11 hour(s) ago