வாசகர்கள் கருத்துகள் ( 6 )
இருபதாயிரம் கோடி வருவாயை ஒரே வருடத்தில் அறுபதாயிரம் கோடியாக மாற்ற எந்த அரசாலும் முடியாது. எனவே இது நிச்சயமாக உண்மை செய்தியாக இருக்க முடியாது.
இது பரவாயில்லை. இதை விட கொடுமை மாநில அரசின் வணிகவரித்துறை என்னும் gst துறையில் நடக்கிறது. அந்த துறையில் கடந்த 2 ஆண்டுகள் ஆகவே இலக்கு முந்தைய ஆண்டை விட சுமார் 40 சதவீதம் அதிகம் நிர்ணயம் செய்ய பட்டுள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி 10 % பின் வரி இலக்கு மட்டும் எப்படி 40% அதிகம். இவை அனைத்தும் மாநில அரசு செய்து விட்டு gst மத்திய அரசு அதிகம் என்று நாடகம் ஆடுகிறார்கள்
இது என்ன மக்கள் அரசா இல்ல கந்து வட்டி கடையா இல்ல கார்பொரேட் கம்பெனியா ??? இலக்கு நிர்ணயிப்பதற்கு?? திமுக திருட்டு கூட்டம் பின்புலம் இருக்கும்
அரசு மக்களிடம் இருந்து நிலங்களை அரசு நிச்சயித்த மதிப்பில் வாங்கி கொள்ள வேண்டும் உதாரணம் திநகர் பழைய பிளாட்டுகளை ரூபாய் சதுர அடி என்ற மதிப்பில் அரசு வாங்கி கொள்ள வேண்டும்
ஏன் என்பதை அரசு ஆராய வேண்டும் கண்மூடித்தனமாக உயர்த்துவது சரியில்லை பொது மக்களுக்கு பாதிப்பு
பட்டப்பகலில் பெருங்கொள்ளை என்றால் அது பத்திரப்பதிவுத்துறைதான் நிலத்தின் உண்மை மதிப்பில் பரிவர்த்தணைகள் செய்தால் இன்னும் பத்து மடங்கு வரி வரும் கறுப்புப்பணத்தை உருவாக்கும் ஒரு சிறப்பான துறை என்றுதான் சொல்ல வேண்டும் பத்திரப்பதிவுக்கட்டணம் ஞாயமானதாக இருக்க வேண்டும், அது மட்டுமல்ல புல்லுருவிகள் லஞ்சம் வாங்குவதையும் கூட தடுக்க வேண்டும் இல்லை என்றால் தமிழக அரசுக்கு வரும் வருமானம் நின்று போகும்
மேலும் செய்திகள்
எதிர்த்து யாரும் போராடாத போது யாருடன் தமிழகம் போராடும்?
13 minutes ago
பஞ்ச துவாரகா சுற்றுலா ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
1 hour(s) ago
சசிகலா வீட்டை உளவு பார்க்கும் நபர் யார்?
4 hour(s) ago
டில்லியில் பதுங்கிய சைபர் குற்றவாளிகள் :கைது செய்தது சென்னை போலீஸ்
4 hour(s) ago | 2
மழையில் நனையும் நெல் மூட்டைகள்: கிடங்குகளில் பாதுகாக்க வலியுறுத்தல்
4 hour(s) ago | 2
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அட்மிட்
4 hour(s) ago