உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காவிரி பிரச்னை; தமிழக அரசு செய்ய வேண்டியது என்ன?: சிறப்பு விவாதம்

காவிரி பிரச்னை; தமிழக அரசு செய்ய வேண்டியது என்ன?: சிறப்பு விவாதம்

சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும், செய்திக்கு அப்பாற்பட்டும் பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது.தினமலர் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தை கடந்து உச்சத்தை தொடுகிறது. வாசகர்களை கவரும் விதமாக சிறப்பு அலசல் நிகழ்ச்சிகளும், சிறப்பு பேச்சுகளும் தொகுத்து நமது வீடியோ குழுவினரால் வழங்கப்படுகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=r1t6wzp5&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

இன்றைய நிகழ்ச்சியில்

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை நாடி சட்டப்போராட்டம் நடத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தமிழகம் வராத காவிரி; சட்ட யுத்தம் தான் பரிகாரமா? என்பது குறித்து விவாதம் நடந்தது. இது தொடர்பான விவாதத்தை பார்க்க,கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யலாம்.https://www.youtube.com/watch?v=e-Ot3LE9gG4


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Balasubramanian
ஜூலை 18, 2024 16:47

அவசரமாக இந்தியா கூட்டணி கட்சிகளின் கூட்டத்தை கூட்டுங்கள் காவிரி பிரச்சினையில் பரிகாரம் தேவை என்பதில் கண்டிப்பாக இருப்பதாகவும் இல்லை எனில் பட்ஜெட் கூட்டத் தொடரில் தமிழக எம்பிக்கள் மாறி வாக்களிக்க நேரிடும் என்கிற வாதத்தை முன் வையுங்கள் என்ன நடக்கிறது பார்த்து விடலாம்


subramanian
ஜூலை 18, 2024 16:06

கேரள, ஆந்திர, கர்நாடக மாநில லாபம் அவருக்கு, வறண்ட ஆறு மக்களுக்கு.


அப்புசாமி
ஜூலை 18, 2024 15:26

கர்னாடகாவில் மழை பெய்ய வேண்டி இங்கே பிரார்த்தனை செய்யணும்.


ஆரூர் ரங்
ஜூலை 18, 2024 14:40

தமிழகத்தில் தேவைக்கு அதிகமாக மழை பெய்கிறது. ஆனாலும் கையேந்தி நிற்கும் நிலையில். காரணம்? ஏரி குளம் கால்வாய் எல்லாவற்றிலும் ஆக்கிரமிப்பால் கொள்ளளவு குறைந்துள்ளது.


Palanisamy T
ஜூலை 18, 2024 16:02

தேவைக்கு அதிகமாக மழைப் பெய்தால் அது தமிழகத்தோடு மட்டும் சம்பந்தப் பட்ட விவகாரம். கர்நாடகா கேரளா ஆந்திர மாநிலங்களில்லாத காலம் தொட்டு தமிழகத்தோடும் தமிழர்களின் உணர்வோடும் இணைந்தவர்.. தமிழகத்திற்கு காவேரி நீரில் எல்லாயுரிமையும் உள்ளது. அதை யாராலும் பறிக்க முடியாது,


Sivagiri
ஜூலை 18, 2024 13:33

தீமுகா - என்று ஒன்று இருக்கும் வரை - காவிரி , பெரியாறு அணை , தென் மாவட்ட மீனவர் பிரச்சினை , ஜாதி கொலைகள் , சாராயம் , கஞ்சா , போதை , கூலிப்படை , இருக்கும் . . .


கத்தரிக்காய் வியாபாரி
ஜூலை 18, 2024 13:08

மெரினால 41 குழி தோண்டி உள்ளபோய் படுத்துட்டா, காவிரி பிரச்னை முடிந்து தண்ணீர் வந்து விடும்.


Devan
ஜூலை 18, 2024 11:04

Now because of the rain water is coming from Karnataka. Moreover Tamil Nadu dams are all filling. If Karnataka is giving water where Tamilnadu is going to save? Is there any answer? All water is going to sea


N Sasikumar Yadhav
ஜூலை 18, 2024 10:45

தமிழகத்தை ஆட்சி செய்து சீரழிக்கும் திமுக ராஜினாமா செய்ய வேண்டும் அனைத்தும் சீராகும் .


sundarsvpr
ஜூலை 18, 2024 10:39

தமிழ்நாட்டின் அரசு இதிகாசம் மஹா பாரதத்தை ஆஸ்திக கண்ணோடு பார்க்கவேண்டும். தலைமை பகுத்துஅறிவு கண்ணோடு தான் பார்க்கும். யுத்தத்திற்கு முன் தூதுவராக சென்றவன் கண்ணன். பிறகு யுத்தம் வெற்றி. சட்ட யுத்தத்திற்கு முன் கர்நாடகத்திற்கு தூது செல்வது நல்லது.


Ramesh Sargam
ஜூலை 18, 2024 10:35

இப்ப ஸ்டாலின் அவர்கள் மோடியின் உதவியை எதிர்பார்ப்பார். ஏன் ராகுல் காந்தி உதவியை எதிர்பார்ப்பதில்லை? கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிதானே…?


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை