வாசகர்கள் கருத்துகள் ( 2 )
இதற்கு நிரந்தர தீர்வு இரண்டு மட்டுமே. ஒன்று உனது அப்பன் கொடுத்த கச்ச தீவை திரும்ப பெற வேண்டும் அல்லது நமது மீனவர்கள் எல்லை தண்டி போகாமல் இருக்க வேண்டும். இது இரண்டும் நடக்குமா என்று தெரிய வில்லை
சாலை வசதி இல்லை: சடலத்தை 3 கி.மீ., சுமந்து சென்ற கிராம மக்கள். மொதல்ல இந்த அவலத்துக்கு பதில் சொல்லுங்க. மீனவர்கள் பிரச்சினை என்றும் இருக்கிறது. அதை அப்புறம் கூட பார்த்துக்கலாம், அல்லது மீன்வளத்துறை அமைச்சர் அதை மத்திய அரசுக்கு தெரியப்படுத்தலாம், அவரே கூட கடிதம் எழுதலாம். மொதல்ல மேற்கூறிய அவலத்தை சரிசெய்யப்பாருங்க.