வாசகர்கள் கருத்துகள் ( 4 )
ஆக்கிரமிப்புக்கள் அகற்றப்படவேண்டும். கிரிவலப்பாதை தினம் தினம் சுத்தப்படுத்த வேண்டும். குறிப்பாக பவுர்ணமி தினம் முடிந்த மறுநாள் கிரிவலப் பாதை மற்றும் கோவில் அருகாமையில் உள்ள தெருக்கள் ஒரே குப்பைக்கூளம். வீதிகளில் நடக்கவே முடியாது. அந்த அளவுக்கு அசுத்தம், துர்நாற்றம். திருவண்ணாமலை கோவிலுக்கு இந்தியா முழுவதிலிருந்தும் பக்தர்கள் தினம் தினம் வருகிறார்கள். கோவிலுக்கு நல்ல வருமானம் கிடைக்கிறது. ஊர் சுத்தமாக இல்லாவிட்டால் எப்படி?
ஓய்வு நீதிபதிகள் காட்டில் மழை. நல்ல வேலை கிடைச்சு நாலு வருஷம் ஓட்டலாம்.
மாநில அரசு பொறுப்பில் விட்டிருந்தால் முன்னாள் நீதிபதி சந்துருவை நியமித்திருப்பார் , அவர் கோவில் அங்கே இருப்பதால் தான் ஆக்கிரமிப்பு நடக்கிறது , கோவிலை மூடிவிடவேண்டும் என்று ஒரே நாளில் தீர்வு சொல்லியிருப்பார் .
பசையான இந்துக்கோவில்களை மட்டும் ஆக்கிரமித்திருக்கும் கூட்டத்தை அகற்றினாலேயே கூட பிரச்சினை சுமூகமாக தீர்ந்துவிடும்.