வாசகர்கள் கருத்துகள் ( 7 )
சாராயம் விற்பதற்கு மட்டும் பலவகையிலும் கூட்டம்போட்டு சிந்தனை செய்கிறீர்கள். மக்களை பாதுகாக்க சிந்திக்காது ஏன்?
சுதந்திர நாட்டில் மக்களின் பாதுகாப்பே ஒரு அரசின் தலையாய கடமை. அந்த கடமையை நிறைவேற்ற முடியாத ஒரு அரசு மக்களுக்கு தேவையா? மக்கள் சிந்திக்கவேண்டும்.
eve teasing , rape , kalla sarayam கஞ்சா ஒழிக்க ஒரு 20 encounter தேவை . தி மு க எப்பவும் இடுப்பு கில்லிகளை ..ரொடிகளை பிரமிடின் அடிப்பாகத்தில் வைத்திருக்கிறது ..சும்மாவா தீய சக்தின்னு சொன்னாங்க. admk ஒரு விஷயத்தில் மாறுபடுகிறது .. பெண்கள் பாலியலில் மற்றும் தேச விரோதத்தில் . பொள்ளாச்சி தவிர.
பெட்டி கிடைத்தால் நான் எந்த சாக்கடையிலும் போய் விழுவேன்
ஆண்களுக்கு காவலர்கள் செய்யும் தொல்லைகள் வெளியில் வராமல் இருக்கின்றது அதனால்தான் பெண்களுக்கு மட்டும். புள்ளி விவரங்கள் வெளிவந்துள்ளன
இது ஊர் அறிந்த நாடறிந்த விஷயம்தான்
ஆனால் இந்த திருட்டு திராவிட கட்சியுனேயே கூட்டணி வைக்கத் துடிக்கிறயே?