வாசகர்கள் கருத்துகள் ( 10 )
நீட்டால யாராவது செத்தா எழவு கொண்டாடி நீட்டை ஒழிக்கணும்னு கொடி புடிக்கறவனுக இப்ப கார் பந்தயம் தடை பண்ணனும்னு கேப்பாங்களாக.
கார் பந்தயம் முதல் உயிரை பறித்து விட்டது. ஆம்புலன்ஸ் வர ஒரு மணி நேரம் ஆகியது என்றால், மிகவும் மோசமான ஏற்பாடுகள் என்று அர்த்தம்.
ஓவ்வொரு வீட்டிலும் ஒருத்தர் செத்தால் கூட பிச்சை வாங்கும் மக்கள் இருக்கும் வரை இவர்கள் ஆட்சி தான்
ரெட்டியும் ஒன்கொள் கோவால் புற கொல்லையற்களும் கொள்ளையடிக்க தமிழன் வரிபணம் சுரண்ட படுவது மட்டும் அல்லாமல் உயிரையும் கொடுக்க வேண்டி இருக்கு... அடுத்தவெளை உணவுக்கு கஷ்டப்படும் மக்கள் இருக்க வந்தே பரத் வண்டி தேவையான்னு கேட்ட ருவா 200 உபீ ஸ் குடும்ப பரம்பரை கொத்தடிமை எல்லாம் வாங்கப்பப்பா...
இது ஒரு தேவை இல்லா விளையாட்டு .தனி மனித செயலுக்கு இவர் பலி ஆகி உள்ளார் .கண்டனங்கள் .இரங்கல்கள் .குடும்ப தலைவரை இழந்த குடும்பத்துக்கு அனுதாபங்கள் .
நரிக்கு நாட்டாமை கொடுத்தால் கிடைக்கு எட்டு ஆடு கேட்குமாம்... கோமாலிகளிடம் ருவா 2000 ரத்துக்கு ஆட்சி கொடுத்தாச்சு அனுபவி மக்கா...
The statue of justice has already been blind folded
என்ன ஒரு சோகம்... ஒருவேளை பார்க்ககூடாதது எதையாவது பார்த்துத்தொலைத்து இருப்பாரோ
உதயநிதி இநத துயரமான இழப்புக்கு பதில் சொல்லயே ஆகவேண்டும். High Court should charge those in power for not following its order which said no public should be affected.
மக்களுக்கு தேவையில்லாத கார் பந்தயத்திற்காக ஒரு காவல் துறை அதிகாரி மரணம் வருத்தத்தை அளிக்கிறது. உயர்நீதிமன்றம் போன உயிரை உயிர்ப்பிக்குமா..