வாசகர்கள் கருத்துகள் ( 7 )
மும்பையில் வசிக்கும் சூரியாவின் சென்னை வீட்டுக்கு 24 மணி நேரம் துப்பாக்கி ஏந்திய காவல். ஆம்ஸ்ட்ராங் இறந்த பின் வீட்டுக்கு காவல். விடியல்?
கொலை மிரட்டல் காரணமாக, ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி வசித்து வரும், சென்னை அயனாவரத்தில் உள்ள குடியிருப்புக்கு, சுழற்சி முறையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது ........... இது முன்னேறிய மாநிலமாம் ..... தமிழ்த்திரு நாடு தன்னைப் பெற்ற தாயென்று கும்பிடடி பாப்பா பாரதியார் .....
ஆம்ஸ்ட்ராங் கொலை அரசியல் கொலை போன்றுதான் தென்படுகிறது. இப்பொழுது கொலை மிரட்டல் அன்னாரது மனைவி மக்கள் வரை சென்றுள்ளது. கண்டிக்கத்தக்கதே பல படித்த வழக்கறிஞர்கள் கூட ஈடுபட்டுள்ளனர் என்பது மிகவும் வேதனையான செய்தி. இப்படி படுகொலை செய்ய பின்னணி காரணம் என்ன என்பதுதான் இன்றளவும் புரியவில்லை.
உண்மை கடைசி வரை வெளி வராது. எவ்வளவு அரசியல் லாபம் முடியுமோ அவ்வளவும் நடக்கும். மற்ற கொலைகள் போல இதையும் எல்லோரும் மறந்து விடுவார்கள்
விடியல்"கெத்து அனுபவித்துதான் ஆகனும் தலையெழுத்து?
தனக்கு போட்டியாக ஒரு கட்சியும் வந்துவிடக்கூடாது என்பதில் முக மிக கவனமாக இருந்தார். யார் யாரெல்லாம் எதிரியாக வந்தார்களோ அவர்களுக்கெல்லாம் பெட்டி கொடுத்து ஓட்டை பிரிக்கும் ஒரு கட்சியாகவே மாற்றி விட்டார். கம்யூனிஸ்ட்கள், சைமன் மற்றும் வைக்கோவை அதில் சேர்க்கலாம். இரஜினியை வேறு விதமாக படமெடுத்து ஒதுக்கி வைத்தார்கள். வெளிமாநிலத்தில் இருந்து ஒரு கட்சி தமிழகத்துக்கு வந்து வேரூன்ற முயன்றதும் கொலை செய்யப்பட்டார் என்பது மறுக்க முடியாத உண்மை.
மிகப்பெரிய காமெடி
மேலும் செய்திகள்
தீபாவளிக்கு 108 சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே தகவல்
1 hour(s) ago
மாணவரிடம் சில்மிஷம் வாலிபருக்கு போக்சோ
1 hour(s) ago
கல்வி உரிமை சட்ட விதிகள் அபத்தம்
2 hour(s) ago
விஜயை கைது செய்யாதது ஏன்? தமிழக அரசுக்கு திருமா கேள்வி
2 hour(s) ago
காந்தி சிலைக்கு காவி அணிவித்த பா.ஜ.,
2 hour(s) ago
விசாரணை கமிஷனை வழி நடத்தலாமா?
3 hour(s) ago
கரூர் சம்பவத்தில் வீடியோ ஆதாரம்
3 hour(s) ago
விஜய் பாதுகாப்பு குளறுபடி: மத்திய அரசு அதிரடி
3 hour(s) ago | 1