வாசகர்கள் கருத்துகள் ( 12 )
தேர்தலுக்கு சில காலம் முன்பு திருநீறு அணிவதையே நிறுத்திய பழனி போன்ற அதிமுகவினர் நண்பர்கள் ..... உடாதீங்க .... கெட்டியா புடிச்சுக்குங்க ....
இதென்ன பெரிய விஷயம்? ஆதரிப்பவர்கள் எல்லோரும் நண்பர்கள் எதிர்ப்பவர்கள் எல்லோரும் பகைவர்கள், அவ்வளவு தான்! என்ன ஒரே பிரச்சினை, நண்பர்களும் பகைவர்களும் மாறிக்கொண்டே இருப்பார்கள்! கொள்கையாவது
யாரும் அறியாத அரிய உண்மையை நீங்கள் மட்டுமே கண்டறிந்து கூறியுள்ளீர்கள் .... உங்களை எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை ......
என்னையா சொல்ல வரீங்க? பங்களாதேஷில் ஹிந்து பெண்கள் வேட்டை ஆட படுவது தெரியுமா? தேவை இல்லாத தத்துவம்
தி.மு.க. வினர் செய்த ஊழல்களின் மொத்த விபரமும் பி.ஜே.பி கையில் இருக்கிறது. ஓட்டு மொத்தமாக அத்தனைபேரையும் உள்ளே தள்ளிவிட்டு ஆட்சியை கவர்னரிடம் ஒப்படைக்கவேண்டும். அவர்களின் சொத்துக்கள் முழுவதையும் தமிழக அரசின் திறைசேரியில் கஜானா சேர்க்கவேண்டும். தி.மு.க. பணத்தை இறைத்தே வெல்கிறது. இதுபோன்று மற்றைய மாநிலங்களிலும் செய்து ஊழல் அற்ற நாடாக இந்தியாவை மாற்றவேண்டும். சிங்கப்பூரில் உள்ளதுபோன்று ஒரு "நல்நோக்குச் சர்வாதிகாரம்" இந்தியாவுக்கும் வேண்டும். அது மோடியால் மட்டுமே முடியும். நான் கனடாவில் வசிக்கும் இலங்கைத் தமிழன். I am a 75 year old retired Petroleum Geologist. I have been observing and monitoring the Indian Politics for the past 60 years.
எஸ், Vajpayee committed a blunder by aligning with dmk due to his estrangement with admk. It is still a blot in BJP's history. The same blunder should not be committed a second time whatever be the political compulsions .
பேசுவதெல்லாம் பொய்.. பித்தலாட்டம்... தமிழக பி.ஜே.பியை முட்டுசந்துக்கு கொண்டுபோன மிக மோசமான பேர்வழி இந்த அண்ணாமலை.நன்றாக இருந்த அதிமுக கூட்டணியை உடைத்ததன் பலனை அனுபவிக்க போகிறார். கருணாநிதி சமாதியில் அண்ணாமலை, ராஜ்நாத்சிங், முருகன் ஆகியோர் பயபக்தியுடன் கும்பிட்டனர்.
இப்படி கடைசிவரை திமுகவிற்கு முட்டுக் கொடுத்து காலத்தை கழிக்க வேண்டும் என்பதுதான் உனக்கு விதிக்கப் பட்ட சாபம்
அண்ணாமலை பொய் சொல்லவில்லை. நீங்கள் தான் விஷயம் தெரியாமல் COMMENT போடுகிறீர்கள். தமிழ் நாடு பாஜக கட்சியை வளர்ப்பதற்காக, அண்ணாமலை அதிமுக கூட்டணி இல்லாமல், போட்டி இட்டார். இப்போது அண்ணாமலை 11.24% ஒட்டு பெற்று சாதித்து காட்டினார். அதிகமான சதவிகித ஓட்டுக்களை பெற்று, நிரூபித்து காட்டி, அதன் பின்னர் தான், அதிமுக உடன் கூட்டணி வைக்கும் போது, அதிகமான சீட்களை பெற முடியும். இதன் மூலம், ஆட்சி பிடிக்கும் அளவுக்கு கட்சி வளரும். இல்லையென்றால் NOTA கட்சி என்று வெளி நாட்டு,உள்நாட்டு தீய சக்திகளிடமிருந்து, பாரதத்தை காப்பாற்றி கொண்டிருக்கிற BJP கட்சியை ரொம்ப அறிவாளி மாதிரி திராவிட காட்சிகள் மற்றும் திராவிட பத்திரிகையாளர்கள் கிண்டல் செய்வார்கள். நோயிலிருந்தும், கொடுமையான வலியிலிருந்தும் நம்மை காப்பாற்றிய டாக்டரை நாமே கிண்டல் செய்தால், கடவுளுடைய சட்டங்கள் நமக்கு பெரிய தண்டனை கொடுக்கும். என்னுடைய சிறிய அறிவுக்கு எட்டியவரை, திமுக விழாவில் மத்திய பாஜக கலந்து கொண்டது பெரிய தவறு என்று எனக்கு தோன்றுகிறது.
பட்டவர்த்தனமான கருத்துக்கள். சில மாநில தலைவர்களின் முட்டாள்தனமான திட்டங்களை நம்பி சென்றதேர்தலில் பிசெபி உள்ளதும் போச்சு நொள்ள கண்ணான்னு மைனாரிட்டி கவெர்மெண்டுங்கிற நிலைமை. எதிரி யார் நண்பர் யாருன்னு கணிக்க தெரியாத தலைகனம் கொண்ட தலைவர்கள் போதும் கட்சியை அழிக்க.
முதலில் மனிதனை மனிதனாக பார்க்கவே தவறிவிட்டதே இந்த காலம், பிறகுதான் பகைவர் , காட்டில் உள்ள விலங்குகள் கூட சிங்கம் கரடியோடு புணர்வதில்லை, கரடி ஓநாயோடு புணர்வதில்லை, உணவுக்காக மட்டுமே வேட்டையாடுகின்றன, அவைகள் அந்த இனத்தையே அழிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் கொலை செய்வதில்லை, ஆனால் இங்கு எல்லாமே தலைகீழாக சென்றுவிட்டது, இதை ஒழிக்கவேண்டும் என்றால் ஒரேவழி பள்ளியிலேயே ஒழுக்கத்தைக் கற்றுக்கொடுக்க வேண்டும், மனித நேயத்தை வளர்க்கவேண்டும், அது நடக்கப்போவது இல்லை, வந்தே மாதரம்
வெட்டி வேலைகள் செய்யாமல் முழு நேர மக்கள் பணியில் தொடர்ந்து ஈடுபட்டால் மட்டுமே கட்சியை வளர்க்க முடியும்.