வாசகர்கள் கருத்துகள் ( 9 )
பெண்களுக்கு ஒதுக்கீடு தேவையற்றது.
எலெக்சன் முடிஞ்சவுடன் , தீயமுகாவை அழிப்பேன் என்ற மோடியின் சபதம் , ஆரம்பிக்க போகிறது ...
தீயமுகவிற்கு ஓட்டுப்போட்ட மக்களுக்கு இவர் சூன்யம் வைப்பர்.
ஒழுங்காக அமைச்சர்களுக்கு கப்பம் கட்டியிருந்தால் இந்த பிரச்சனை வந்தே இருக்காது. அமைச்சர்களும் மேலிடத்திற்கு அவர்களுக்குண்டான பங்கை கொடுத்த விஷயத்தை சரிபண்ணியிருப்பார்கள். பிழைக்கத்தெரியாத மேயரோ என்னவோ பாவம்
முன் காலத்தில் கட்சி அதிகாரம் கருணாநிதி பாதி அன்பில், வீரபாண்டி ஆறுமுகம்... பாதி இருக்கும். ஸ்டாலின் பொறுப்பில் கட்சி அதிகாரம் ஏதும் இருப்பதாக தெரியவில்லை. யார் இயக்குகிறார் என்று தெரியவில்லை. மற்றவர்களை பார்த்து மேயர் காப்பி அடித்து இருந்தால், பதவி ராஜினாமா செய்ய வேண்டி இருக்காது. நல்ல முடிவு. திமுகவை காங்கிரஸ், பிஜேபி மட்டும் தான் எதிர்க்க முடியும்.
மேயர் மாறினால் என்ன. எந்த மாற்றமும் இருக்காது புதியவர்கள் அவர் பங்குக்கு கொள்ளை அடிப்பார்கள்
கப்பம் தவிர வேறெந்த காரணத்துக்காகவும் திமுக வில் மாற்றம் என்பதை நம்பமுடியவில்லை.
சென்னைமாநகருக்கு யார் மேயர் என்றே தெரியல்லியையே இப்போது எங்கு இருக்கிறரார். எந்த நிகழ்ச்சிகளிலும் அவரை காண்பதில்லையே என்ற ஆதங்கத்தில்தான் மக்கள் அவதிப்படுகிறார்கள்
சரியான கணிப்பு
மேலும் செய்திகள்
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
1 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
2 hour(s) ago
திரைப்படத்திற்கு ப்ரோ கோட் பெயர் பயன்படுத்த தடையில்லை
5 hour(s) ago
தந்தையிடம் குழந்தை இருப்பது சட்ட விரோதமாகாது: ஐகோர்ட்
6 hour(s) ago | 1
உயருது உருட்டு உளுந்து
6 hour(s) ago