வாசகர்கள் கருத்துகள் ( 17 )
கோவை சிலிண்டர் ப்ளாஸ்ட் என்று சொன்ன போதே இந்த திருட்டு திமுக ஆட்சியை டிஸ்மிஸ் செய்து இருக்கணும் இதுவே இத்தாலி காங்கிரெஸ்ஸாக இருந்தால் ஒன்று டிஸ்மிஸ் or அவனுக சொல்லுவதை திருட்டு திமுக ஆட்கள் கேட்கணும் என்று சொல்லிவிடுவார்கள். பிஜேபி இந்த விஷயத்தில் lkg ஆட்கள். அமித் ஷா இருக்கும் வரை திருட்டு திமுக ஆட்கள் டான்ஸ் ஆடுவார்கள்.
குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை தரும் சட்டங்களை கடுமையாக எதிர்ப்போம்.
போதைப் பொருள் விற்பனைக்கு விரைவான விசாரணை, கடும் தண்டனை என்பதெல்லாம் கட்டுமர வாரிசுகளுக்கு திகிலை உண்டாக்குவது எதிர்பார்க்கக் கூடியதே. போராட்டம் தற்காப்புக்காகதான்.
திருடனுகளுக்கு மட்டுமே தேள் கொட்டிய மாதிரி இருக்கும். திமுக உலகத்துக்கே ஆகாத ஒன்று
எவனுக்கும் ஏறாத சூடு இவனுங்க ளுக்கு ஏறுதே ஏன் ? ரவுடி கும்பல்களின் கொட்டத்தை அடக்க சட்டம் வந்தால் அவர்கள் பொங்குவது இயற்க்கையே.
புதிய சட்டங்களால் பொது மக்களுக்கு நல்லது ஆனால் திருடிய அரசியல் வாதிகளுக்கு கெட்டது ஜாமீன் வாங்கினாலே வழக்கு வெற்றி பெற்று நிரபராதி என்று தீர்ப்பு வந்த மாதிரி கூவும் அரசியல் வாதிகளுக்கு ஆப்பு தான் புதிய சட்டங்கள்
செங்கோலை பற்றி இப்படி கேவலமாக பேசறார் ....
செங்கோல் என்பது எதேச்சாதிகாரத்தின் சின்னம் என்பது ...க்கு கூட புரியும் ....
செங்கோல் வைத்திருந்த மன்னன் ... என்று இங்குள்ள மன்னர் பற்றி படு கேவலமாக பேச்சு .....இதுக்கு வோட்டு போடும் மதுரை மக்கள் ...தமிழனை படு கேவலமாக விமர்சனம் .....தமிழ் தமிழன் தமிழன்டா ....
இது மட்டும் இல்ல இனி நீட், ஹிந்தி, போராட்டம் எல்லாம் வரும், கள்ள சாராயம் சாவுகள் திசை திருப்புவோம், இனி செய்தி சேனைல்கள் இதை மட்டும்தா ஒளி பரப்பும். விடியல் ராஜ தந்திரி. எவனோ எப்படியோ நாசமா போகட்டும், நாங்க நல்லா இருக்கணும் இது தான் கட்டுமர குறிக்கோள்
மேலும் செய்திகள்
டெங்கு காய்ச்சலால் தினமும் 70 பேர் பாதிப்பு
27 minutes ago
மதுரை, நெல்லையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள்
42 minutes ago
சில வரி செய்திகள்
1 hour(s) ago
சக்தி புயல்: மதுரையில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
1 hour(s) ago
நெடுஞ்சாலையில் வாக்கிங் தாய், மகன் கார் மோதி பலி
1 hour(s) ago
பா.ஜ., கவுன்சிலர் வழக்கை ஏற்க மறுப்பு
2 hour(s) ago