வாசகர்கள் கருத்துகள் ( 9 )
பாருங்க மக்களே சந்தடி சாக்கில் "" என் பேரு மீனாக்குமாரி "" பஸ்ல ஒரு ரவுண்டு அடிச்சிட்டு வந்ததை தமிழ்நாடு பூரா நடந்து போனதா சொல்றாப்ல நம்மாளு எப்பவாவது உண்மை பேசுவாருன்னு பார்த்தால் ம்ம்ஹூம் ?
இப்போதைய இளைஞர்கள் கொஞ்சம் விவரமான ஆட்கள்.... திமுக சொல்லும் பொய்யை நம்ப தயாராக இல்லை..... முன்பு போல பொய் சொல்லி அவர்களை ஏமாற்றலாம் என்று நினைக்க வேண்டாம்.
-க்கு பிறகு எழில் நகரமாம் கோவை இழந்த தன் பெருமையை மீண்டும் பெற இன்றளவும் போராடிக் கொண்டுதான் இருக்கிறது பெருகி வரும் மக்கள் தொகை ஒருபக்கம், வாகன பெருக்கம் மறுபக்கம், சுவையிழந்து குன்றிவிட்ட சிறுவாணி ஆற்றுநீர், சுணக்கமடைந்த சிறுகுறு தொழில்கள் இதையெல்லாம் நன்குணர்ந்த, குறைகளை விரைந்து களையும் ஒரு முன்னோடி தலைமையே தற்போதைய இளைஞர்களின் அவரச தேவை இத்தனை காலம் ஆண்டவர்கள் என்ன செய்தனர் என்பது கோவை மக்களுக்கே தெரியும் அதனால் மாற்றம் உறுதி
மக்கள் விழித்துக் கொண்டு விட்டார்கள்! தமிழகத்தில் எல்லோரும் மாற்றத்தை எதிர்பார்த்து ஏங்குகிறார்கள்!
சரி தான் ஆனால் குவாட்டருக்கும் பிரியாணிக்கும் சில்லறை காசிற்கும் கூடும் கூட்டம் அதிகமான இளைஞர்கள் கூட்டமாக இருக்கே இந்த நிலையை இந்தியா முழுவதும் மாற்ற வேண்டும்
தமிழகம் செலுத்தும் பல மடங்கு வரிக்கு பெயருக்கு சில திட்டங்களை அளிக்கும் மத்திய அரசு பற்றி இளைஞர்கள் அறிவார்
திருட்டு திராவிட நிர்வாகம் தெரியாது நிதி நிர்வாகம் தெரியவே தெரியாது விஞ்ஞான ஊழலும் மக்களை சுரண்டிப் பிழைப்பது மட்டும் நன்றாகவே தெரியும் உங்களை போன்ற இருக்கும் வரை அவர்களுக்கு கவலையே இல்லை
பிரசாந்த் கிஷோரே சொல்லிட்டாரு... போவியா முருகா
இளைஞர்களை ஏமாற்ற முடியும்
மேலும் செய்திகள்
100 நாளில் திமுக ஆட்சி தூக்கி எறியப்படும்: அண்ணாமலை
1 hour(s) ago | 5
அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்க 10 பேர் குழு: இபிஎஸ் அறிவிப்பு
3 hour(s) ago | 5
யாருடன் கூட்டணி;உரிய நேரத்தில் அறிவிப்போம்: பிரேமலதா
5 hour(s) ago | 5