வாசகர்கள் கருத்துகள் ( 11 )
கெவுனர் பதவியோட அதிகாரமெல்லாம் போயிடிச்சு..
ஏங்க இப்படி பொங்குறீங்க எல்லாம் உங்க பாணி அரசியில் தான் நீங்க அமலாக்க துறையை வைத்து மிரட்டும் பொது நாங்க அதை பின்பற்றுகிறோம் ஹுக்கும் ஆசை தோசை அப்பளம் வடை போக்க போய் வேறு வேலையை பாருங்க
இதை ஒரு யோக்கியமான கட்சிக்காரன் சொன்னால் ஏற்றுக் கொள்ளலாம்.
இதுதான் திராவிட மாடல் திமுக என்றாலே அராஜகம் ரௌடித்தனம் எல்லாம் உண்டு
அமலாக்கத்துறை, சிபிஐ, நிலா, இட் போன்றவற்றை ஏவிவிடுதல் பிஜேபி கொள்கை என்று தமிழிசை சொல்லுகிறார்
ரெளடிகளை வைத்து மிரட்டுவது தீம்காவின் வாடிக்கை கள்ள ஓட்டு போட்டுள்ளதால் வேறு மாநில அதிகாரிகளை வைத்து தமிழகத்தில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் அடுத்த தேர்தலில் கண்டிப்பாக ஆதர் இல்லை என்றால் வாக்கு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும் ஒருவரி அடையாளத்தைக்கூட உறுதிப்படுத்த முடியாத தேர்தலெல்லாம் ஒரு தேர்தலா ஐடி தேசம் என்றுதான் பெயர் - ஆனால் இது போன்ற ஆள்மாறாட்டங்களால் மானமே போகிறது
நாங்கள் முதலில் மிரட்டுவோம் பிறகு கொஞ்ச நாட்கள் கழித்து நாங்கள் அடிப்போம் பிறகு கொஞ்ச நாட்கள் கழித்து ஆளே இல்லாமல் செய்துவிடுவோம் இதுதான் எங்கள் தலைவரின் ஆணை
நீங்க எந்தத்தலைவரை சொல்லுறீங்க, அடிக்கடி தமிழ்நாட்டுக்கு அடிக்கடி தேர்தல் காலத்தில் டில்லியில் இருந்து விமானத்தில் வருகிற தலைவரை தானே
பத்து வருடங்களாக இது தான் நடக்குது
தப்புதான் அதிகாரிகளை வைத்து மிரட்டக் கூடாது புல்டோசர் வைத்து தான் இடிக்கனும் உடைக்கனும் அடிக்கனும்
உபி யோகியின் ஸ்டைலில் என்று சொல்லுங்க
மேலும் செய்திகள்
நாளை பணிக்கு திரும்புகிறார் பொறுப்பு டி.ஜி.பி.,
1 hour(s) ago | 1
வீட்டுவசதி வாரிய வீடு வாங்க ஆன்லைன் வசதி
2 hour(s) ago
கள்ளக்குறிச்சி, தி.மலை முதல்வர் 2 நாள் பயணம்
2 hour(s) ago
இலவச வேட்டி, சேலைகள் பொங்கலுக்கு முன் கிடைக்கும்
2 hour(s) ago
மதம் சார்ந்த கட்டடங்களுக்கு திட்ட அனுமதியில் சலுகை
2 hour(s) ago