வாசகர்கள் கருத்துகள் ( 12 )
Infra d after long years shd be put to use immediately Running 4 5 addl trains cabn b easily accommodated even with existing infra
ஆல் ஐஸ் well
முன்னாள் அமைச்சர் லல்லு பிரசாத் அறிவித்த சென்னை கண்ணியாகுமரிக்கு இரட்டை வழிப்பாதை ரயில் சேவை எப்போது நடைபெறும் .மேலும் சென்னை கிழக்கு கடற்கரை சாலை வழியாக மகாபலிபுரம் பாண்டிச்சேரி காரைக்கால் பட்டுக்கோட்டை கீழக்கரை ராமநாதபுரம் சாயல்குடி தூத்துக்குடி ஆறுமுகநேரி காயல்பட்டினம் திருசெந்தூர் உடன்குடி திசையன்விளை வழியாக கண்ணியாகுமரிக்கு எப்போது ரயில் பாதை அமைக்கப்படும். மேலும் மதுரை அருப்புக்கோட்டை வழியாக தூத்துக்குடிக்கு ரயில் பாதை அமைக்கப்படும் தென்னக ரெயில் சேவையின் மூலமாக தமிழ் நாட்டின் தென்மாவட்டங்கள் மூலமாகவே அதிக வருவாய் ஈட்டி வருகிறது ஆனால் ஒன்றியரசு ஓரவஞ்சனையுடன் நடந்து வருகிறது
மதுரை நகரை தலைமையிடமாகக் கொண்டு டெமு மெமு ரயில்களை இயக்கலாம். மதுரை திருச்சி - மதுரை கரூர் - மதுரை நெல்லை.
உன்னையான செய்திகள் நன்றா இருக்கின்றThu
உண்மைதான் நமது ரயில் பயணத்தின் லாபத்தில் ஓசி பயணம் செய்யும் உத்தர பிரதேஷ் பீகார் மக்கள் இந்த ஆட்சியில் அனுபவிக்கிறார்கள் எல்லா ரயில் திட்டங்களும் வடக்கில் தான் நிறைவேற்றப்படுகிண்டன
போதுமான அளவு ரயில்களை இயக்க வேண்டுமானால் ரயில் கட்டணம் உயர்த்தப் பட வேண்டும். மதுரை போடி நாயக்கனூர் 100 கிமீ தூரத்தை 100 நிமிடங்களில் அடைய வெறும் 25 ரூபாய். அதே தூரம் பேருந்துகளில் 180 நிமிடங்களில் அடைய 75 ரூபாய்.
கூடுதல் ரயில்கள் என்பது தென்மாவட்ட மக்களுக்கு பகல் கனவாகவே உள்ளது. முக்கியமான வழித்தட பிரச்னை முடிந்தவுடன் இப்போது தேவையற்ற காரணங்களை கூறி தள்ளி போடுகிறார்கள். தமிழக எம்பிக்கள் என்ன புடுங்கிக்கொண்டு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. ரயில்வே அதிகாரிகள் சிலரும் ஆம்னி பேருந்து பினாமிகளாக செயல்பட்டுக்கொண்டு மக்களுக்கு திட்டங்களை வரவிடாமல் தடுக்கிறார்கள். மக்களும் மங்குனியாகவே இருப்பதால் கேள்வி கேட்க யாருமில்லை என்று இஷ்டத்திற்கு ஆடுகிறார்கள்.
இதுவரை மக்கள் நலனுக்காக என்ன பேசியிருக்கிறார்கள் ? சலுகை விலையில் கேன்டீனில் செலவழிப்பதை தவிர . ஏனோ அலிபாபாவும் திருடர்களும் கதை நினைவில் வருவதை தவிர்க்க முடியவில்லை.
அருமையான நமது தென்மாவட்ட M.Pக்கள் பார்லிமென்டில் என்ன செய்துக்கொண்டிருக்கிறார்கள் - வடை தோசை காப்பி சாப்பிடுவதைத் தவிர? மற்ற மாநில M.Pக்கள் எதிர்க்கட்சியில் இருந்தாலும் தங்கள் மாநிலத்திற்காக ரயில்வேயிடமிருந்து பல திட்டங்களைச் செயல்படுத்துகிறார்கள்.
மேலும் செய்திகள்
ஆறு ரயில்கள் நாகர்கோவிலில் இருந்து இயக்கப்படுமா?
06-Feb-2025